Monthly Archives: October 2023

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு!

Thursday, October 26th, 2023
அமெரிக்காவின் மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று இரவு உணவகம்,... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி குடமுருட்டிக்குளத்தின் அணைக்கட்டு பழுதடைந்தள்ளதாக விவசாயிகள் விசனம்!

Thursday, October 26th, 2023
கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்கு நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள குடமுருட்டிக்குளத்தின் அணைக்கட்டு பழுதடைந்தள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர். 8 அடி ஆறு அங்குலம்... [ மேலும் படிக்க ]

எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக அவைத்தலைவர் சிவஞானம் ஒருங்கிணைப்பு குழு தலைவரால் நியமனம்!

Thursday, October 26th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார். நகர அபிவிருத்தி அதிகார... [ மேலும் படிக்க ]

மந்தகதியில் யாழ் மாவட்ட பொலிசாரின் செயற்பாடுகள் – நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றச்சாட்டு – பொலிசார் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை நிறுத்த வேண்டும் – யாழ்ப்பாண பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் யரூல் கோரிக்கை!

Thursday, October 26th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிசாரின் செயற்பாடு மந்தகதியில் இடம் பெறுவதை அவதானிக்க முடிகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று – மாவட்டத்தின் பல்வேறு துறைசார் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்து தொடர்பில் விரிவாக ஆராய்வு!

Thursday, October 26th, 2023
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று -(26)வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தமிழ் மொழியில் பாடசாலை கீதங்கள் அமைய வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!

Thursday, October 26th, 2023
மாணவர்கள் இலகுவாக புரிந்து கொண்டு பின்பற்றக்கூடிய வகையில் பாடசாலை கீதங்கள் மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மத்திய கல்லூரியின் கீதம் தமிழ்... [ மேலும் படிக்க ]

கிளி. காணி விடுவிப்பு தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்!

Thursday, October 26th, 2023
~~~~~ கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களினால் அடையாளப்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்கு தடை செய்யப்பட்ட காணிகளை மீண்டும் விடுவிப்பதற்கு... [ மேலும் படிக்க ]

அதிகாரங்கள் போதியளவில் இன்மையால் மக்கள் தேவைகளை நிறைவு செய்வதில் சவால்கள் காணப்படுகின்றது – அமைச்சர் டக்ளஸ் தெரிபிப்பு!

Thursday, October 26th, 2023
....... அதிகாரங்கள் போதியளவில் இல்லாத காரணத்தினால் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதில் சவால்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, போலித் தேசியத்திற்காக வீராப்பு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் – யாழ் நகர் கடலட்டை பண்ணையாளர்கள் சந்திப்பு – நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தொடர்பில் ஆராய்வு!

Thursday, October 26th, 2023
யாழ். நகரை அண்டிய பிரதேசங்களில் கடலட்டை பண்ணை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோரை இன்று சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் சங்கங்களின் செயற்பாடுகள் வினைத் திறனாக இருக்க வேண்டும் – யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, October 25th, 2023
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் சங்கங்களின் செயற்பாடுகள் வினைத் திறனுடன் இருக்க வேண்டும் எனவும்... [ மேலும் படிக்க ]