Monthly Archives: December 2022

தேசிய ரீதியிலான கிளிநொச்சி மாணவன் சாதனை!

Thursday, December 8th, 2022
தேசிய ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான 5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் தேசிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் சாதைனை படைத்துள்ளார். இந்த போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில்... [ மேலும் படிக்க ]

ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி? – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, December 8th, 2022
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளது. தேசிய தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

மாணவனை தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்க விடாமல் தடுக்கும் பாடசாலை நிர்வாகம் – நியாயம் கோரி போராடும் பெற்றோர் !

Thursday, December 8th, 2022
யாழ்.பண்ணாகம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்கும் மாணவனை தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்க விடாமல் பாடசாலை நிர்வாகம் தடுத்த விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது. இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, December 8th, 2022
நெல் விலை குறைவடைந்துள்ளமை தொடர்பில், அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுசெல்ல உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எப்பாவலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Thursday, December 8th, 2022
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 370 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று இரவு புயலாக... [ மேலும் படிக்க ]

2023 பாதீடு – இறுதி வாக்கெடுப்புக்கு தயாராகும் சட்டவாக்க சபை!

Thursday, December 8th, 2022
2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின், குழுநிலை விவாதம் எனப்படும் 3 ஆம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இன்றையதினம், நிதி பொருளாதார... [ மேலும் படிக்க ]

மின்சாரசபையின் கணக்கீடுகள் தவறானவை – கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப்போலதில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, December 8th, 2022
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்காக, இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள, கணக்கீடுகள் சரியானவையல்ல என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அனைத்து காணிகளையும் சேகரித்து உடனடியாக காணி வங்கியொன்றை தயாரிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்பு!

Thursday, December 8th, 2022
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அனைத்து காணிகளையும் சேகரித்து உடனடியாக காணி வங்கியொன்றை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வர்த்தமானி வெளியீடு – சட்ட திருத்தங்கள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Thursday, December 8th, 2022
கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த, அமைச்சர் டக்ளஸ் தவானந்தாவை சந்தித்து அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டார். குறித்த சந்திப்பு இன்று... [ மேலும் படிக்க ]

டிக்கட் இன்றி ரயிலில் பயணித்தோரிடமிருந்து 03 மணி நேரத்தில் மூன்று இலட்சத்து 78,000 ரூபா வருமானம் – புகையிரத வர்த்தக பிரதி பொது முகாமையாளர் தெரிவிப்பு!

Wednesday, December 7th, 2022
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நேற்று காலை 06.30 மணி முதல் 10.00 மணி வரை இடம்பெற்ற விசேட பயணச்சீட்டு பரிசோதனையின் போது செல்லுபடியான பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 124 பேர் கைது... [ மேலும் படிக்க ]