கடற்றொழிலாளர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வர்த்தமானி வெளியீடு – சட்ட திருத்தங்கள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
Thursday, December 8th, 2022
கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த, அமைச்சர் டக்ளஸ் தவானந்தாவை சந்தித்து அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டார்.
குறித்த சந்திப்பு இன்று காலை மாளியாவத்ததையில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிலையில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளுகின்ற தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் வர்த்தமாணி வெளியீடுகளின் மூலம் மேற்கொள்ளவுள்ள சட்டத் திருத்தங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாழும் வரலாறாய் வாழ்ந்து கொண்டிருப்பவர் டக்ளஸ் தேவானந்தா - பருத்தித்துறை கடற்றொழிலாளர் சங்க முன்னாள்...
பேரம் பேசும் அதிகாரம் எமக்கு கிடைக்குமானால் பிரச்சினைகளுக்கு தீர்வும் எட்டப்படும் - செயலாளர் நாயகம் ...
பகிரங்க விவாதத்துக்குப் அச்சமின்றி வாருங்கள் - தமிழ்க் கட்சிகளுக்கு மீளவும் அழைப்பு விடுத்துள்ளார் அ...
|
|
|


