Monthly Archives: December 2022

சுயநிதிப் பொறிமுறையின் கீழ் நகர மறுசீரமைப்புத் திட்டத்தைத் தொருமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்பு !

Tuesday, December 13th, 2022
அரசாங்கத்தின் நிதி வசதிகள் கிடைக்கும் வரை சுயநிதிப் பொறிமுறையின் ஊடாக நகர மறுசீரமைப்புத் திட்டத்தைத் தொடருமாறு அமைச்சின் செயலாளருக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்படும் – ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜெகத் டி டயஸ் அறிவிப்பு!

Tuesday, December 13th, 2022
உயிர்வாழ்வுச் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பை, அடுத்த வருடம் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்படும் என்று ஓய்வூதிய... [ மேலும் படிக்க ]

புதிய ஆண்டின் நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 05 ஆம் திகதி கூட்டப்படும் – நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக குறித்த அறிவிப்பு!

Tuesday, December 13th, 2022
இன்றையதினம் (13) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின் பின்னர் புதிய வருடத்தின் நாடாளுமன்ற அமர்வை ஜனவரி 05 ஆம் திகதி நடத்துவதற்கு நேற்று (12) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்... [ மேலும் படிக்க ]

நாட்டின் நலனுக்காக ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!

Tuesday, December 13th, 2022
இரு தரப்பு கொள்கைகளுக்கு பாதிப்பின்றி நாட்டின் நலனுக்காக ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்... [ மேலும் படிக்க ]

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் வசதிகளை விரிவுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயார்’ – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அறிவிப்பு!

Tuesday, December 13th, 2022
யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி சர்வதேச விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளதாக... [ மேலும் படிக்க ]

நிதி பரிவர்த்தனைகள் அறிக்கை சட்டத்தின் விதிகளுக்கு இணங்காத இலங்கையின் ஐந்து வங்கிகளுக்கு நிதி அபராதம் !

Tuesday, December 13th, 2022
இலங்கை மத்திய வங்கி 2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நிதி பரிவர்த்தனைகள் அறிக்கை சட்டத்தின் (FTRA)விதிகளுக்கு இணங்காத ஐந்து வங்கிகளுக்கு நிதி அபராதம் விதித்துள்ளது. டீஎஃப்சிசி, இலங்கை வங்கி,... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை டிசம்பர் 26 முதல் 30 ஆம் திகதி வரையில் அழைப்பதற்கு எதிர்பார்ப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Tuesday, December 13th, 2022
24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 276 பிரதேச சபைகளுக்கு 8,327 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை இந்த மாத இறுதி வாரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடும் என அதன்... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஜனவரி மாதமளவில் குறைவடையும் – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நம்பிக்கை!

Tuesday, December 13th, 2022
நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறைவடையக்கூடும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 27 மில்லியன் டொலர்கள்... [ மேலும் படிக்க ]

கால்நடைகள் உயிரிழந்தமைக்கு அதிக குளிரே காரணம் – ஆய்வு செய்த குழு அறிவித்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, December 13th, 2022
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் உயிரிழந்தமைக்கு அதிக குளிரே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஆய்வு செய்த குழு நேற்று (12) தமக்கு தொலைபேசியூடாக இந்த... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு கூறி எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Tuesday, December 13th, 2022
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்... [ மேலும் படிக்க ]