Monthly Archives: November 2022

3 மணி நேரத்திற்குள் 50 ஏவுகணை தாக்குதல் – உக்ரைனை திணறடித்த ரஸ்யா!

Tuesday, November 1st, 2022
உக்ரைனின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஸ்யா இன்று 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை 3 மணி நேரத்திற்குள் ஏவி தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஸ்யா இடையிலான... [ மேலும் படிக்க ]

கற்பனையில் பற்றாக்குறை பற்றி பேசுகிறார்களா என்று எமக்கு தெரியவில்லை – போதுமான அளவு இருப்பு உள்ளது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, November 1st, 2022
எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் பொய்யானவை எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் வழமை போன்று கையிருப்பை சந்தைக்கு வெளியிடுவதாகவும் நிறுவனத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

வன்முறையை கட்டவிழ்க்கும் மனோநிலையில் ஜே.வி.பி – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் சுட்டிக்காட்டு!

Tuesday, November 1st, 2022
மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட கடந்தகால மனோநிலையிலேயே மக்கள் விடுதலை முன்னணி தற்போதும் இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை !

Tuesday, November 1st, 2022
கிளிநொச்சியில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டம் கிளிநொச்சியில் அமைந்துள்ள திறன் விருத்தி வளாகத்தில்... [ மேலும் படிக்க ]

ஃபைசர் தடுப்பூசிகளை இனிமேல் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாது – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Tuesday, November 1st, 2022
கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் ஃபைசர் தடுப்பூசிகளை இன்று செவ்வாய்க்கிழமைமுதல் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இறக்குமதி... [ மேலும் படிக்க ]

ஜனவரிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தத்தை எட்ட முடியும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை!

Tuesday, November 1st, 2022
ஜனவரிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியும் என அரசாங்கம் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற இலங்கை தேயிலை... [ மேலும் படிக்க ]

கடும் மழை – யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்கள் இடம்பெயர்வு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டது அறிவுறுத்து!

Tuesday, November 1st, 2022
நாட்டில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக... [ மேலும் படிக்க ]

வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு – பொலிஸ் அதிகாரி மரணம் – அநுராதபுரம், கெப்பித்திகொல்லேவ பிரதேசத்தில் சம்பவம்!

Tuesday, November 1st, 2022
அநுராதபுரம், கெப்பித்திகொல்லேவ பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (31) இரவு... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு செயற்றிட்டம்!

Tuesday, November 1st, 2022
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பியந்த வீரசூரிய தலைமையில்... [ மேலும் படிக்க ]

அடுத்த 20-30 வருடங்களைப் பற்றி சிந்தித்து இப்போதே செயற்பட வேண்டும் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்து!

Tuesday, November 1st, 2022
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]