Monthly Archives: October 2022

போதைப் பொருள் தொடர்பில் மாணவர்களுக்கு கருத்தரங்கு வைப்பது நல்லதல்ல – ஏற்படும் தீமைகளை மட்டும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தி கூறுங்கள் – வடக்கு கல்வி அமைச்சின் செயலாளர் வலியுறுத்து!

Sunday, October 2nd, 2022
யாழ்.மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப் பொருள் பாவனைக்க அடிமையாவது தொடர்பான தகவல்களை ஊடகங்கள் வெளியிடுவதால் எமது சமூகம் கேவலப்படுத்தப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின்... [ மேலும் படிக்க ]

அரசாங்க ஊழியர்களுக்கு திட்டமிட்டபடி சம்பளம் வழங்கப்படும் – வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, October 2nd, 2022
அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம்முதல் சம்பளத்தில் பாதியே வழங்கப்படும் என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன... [ மேலும் படிக்க ]

அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணம் தவிர்ந்து, நிகழ்வுகளுக்காக மாணவர்களிடமிருந்து நிதி அறவிடுவதைத் தவிருங்கள் – கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

Sunday, October 2nd, 2022
கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணம் தவிர்ந்த சிறுவர், ஆசிரியர் தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக மாணவர்கள் அல்லது பெற்றோர்களிடம் இருந்து நிதி அறவிடுவதைத்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்காக போசணை மிகுந்த பிஸ்கட் – திரிபோஷா தொடர்பான சர்ச்சைக்கும் விரைவில் தீர்வு – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு!

Sunday, October 2nd, 2022
பிள்ளைகள் மற்றும் தாய்மார்களுக்கு உயர்தரம் வாய்ந்த போசணையான திரிபோஷாவை தொடர்ச்சியாக வழங்க சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய... [ மேலும் படிக்க ]

கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிப்பு – மின் பொறியியலாளர் அலுவலகம் நடவடிக்கை!

Sunday, October 2nd, 2022
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு... [ மேலும் படிக்க ]

பூமிக்கு அடியில் பெருங்கடல்? – ஆராய்ச்சியில் புதிய தகவல்!

Sunday, October 2nd, 2022
விண்வெளியில் இருந்து வந்த பனிக்கட்டி வால்மீன்களால் தான், பூமி கிரக்தில் நீர் ஆதாரம் உருவாகியது என்று தான் இதுநாள் வரை பெரும்பாலான புவியியலாளர்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முயற்சி – ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்ட காணிகளில் 2022 ஆம் ஆண்டுக்கான காலபோக நெற்செய்கை ஆரம்பம்!

Saturday, October 1st, 2022
ஒரு சில தனியாரின் ஆதிக்கச் சுரண்டலில் இருந்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மீட்கப்பட்டு காணிகளற்ற ஏழைக் குடும்பங்களின் பசி தீர்க்க பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

முற்கொம்பன் கிராமத்தை சேர்ந்த 60 குடும்பங்களுக்கான காணி அனுமதிப் பத்திரத்திரங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைப்பு!

Saturday, October 1st, 2022
முற்கொம்பன் கிராமத்தை  சேர்ந்த 60 குடும்பங்களுக்கான காணி அனுமதிப் பத்திரத்திரங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

உறங்கிய அறையில் தீ – யாழ்ப்பாணத்தில் கணவனும் மனைவியும் பரிதமாக உயிரிழப்பு!

Saturday, October 1st, 2022
வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம்... [ மேலும் படிக்க ]

காரைநகரில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியுடன் சேட்டை – பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நஷ்டஈடு – இளைஞர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிப்பு!

Saturday, October 1st, 2022
காரைநகரில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியுடன் சேட்டை புரிந்த குற்றம் சாட்டில் 09 இளைஞர்களுக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று தண்டப்பணம் விதித்ததுடன் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்... [ மேலும் படிக்க ]