அமைச்சர் டக்ளஸ் முயற்சி – ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்ட காணிகளில் 2022 ஆம் ஆண்டுக்கான காலபோக நெற்செய்கை ஆரம்பம்!
Saturday, October 1st, 2022
ஒரு சில தனியாரின் ஆதிக்கச் சுரண்டலில் இருந்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மீட்கப்பட்டு காணிகளற்ற ஏழைக் குடும்பங்களின் பசி தீர்க்க பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்ட ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்ட காணியில் 2022 ஆம் ஆண்டுக்கான காலபோக நெற்செய்கையும் நேற்ரைறயதினம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதன்போது உழுது பதப்படுத்தப்பட்ட வயல் நிலத்தில் பெரும்’பொக விளைச்சலுக்கான நெல் மணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சார்பில் அவரது பிரதிநிதியான கடற்றொழில் அமைச்சரின் மேலதிக இணைப்பாளர், கோடீஸ்வரன் றுஷாங்கன் சம்பிரதாயபூர்வமாக வயலில் விதைத்து ஆரம்பித்துவதத்து வைத்திரந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சந்தேகத்திற்கிடமாக ஒன்றுகூடிய 41 இளைஞர்கள் மருதனார்மடத்தில் இராணுவத்தினாரால் கைது!
பொதுத்தேர்தலை கட்டம் கட்டமாக நடத்துவது குறித்து ஆலோசனை - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப...
வாக்காளர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தினால் அதிகரிப்பு - ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப...
|
|
|




