Monthly Archives: October 2022

பாடசாலை மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம்!

Monday, October 3rd, 2022
பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சி பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் இன்றுமுதல் அனைத்து பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இந்திய லெஜண்ட்ஸ் வசமானது சாலை பாதுகாப்பு உலகத் தொடர் !

Sunday, October 2nd, 2022
சாலை பாதுகாப்பு உலகத் தொடர் இறுதி போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, இரண்டாவது முறையாகவும் இந்திய லெஜண்ட்ஸ் அணி சாலை பாதுகாப்பு உலகத் தொடரை... [ மேலும் படிக்க ]

அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து வெளியான அதிவிசேட வர்த்தமானி இரத்து – ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது அதிவிசேட வர்த்தமானி!

Sunday, October 2nd, 2022
நாட்டில் ஒரு சில பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து வெளியான அதிவிசேட வர்த்தமானியை இரத்தச் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி,... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மதுபானத்தை கண்டறிய புதிய செயலி – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Sunday, October 2nd, 2022
சட்டவிரோத மதுபானத்தை தொழிநுட்ப சாதனங்கள் மூலம் கண்டறியும் புதிய செயலியை மதுவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

நள்ளிரவுமுதல் குறைக்கப்பட்டது எரிபொருள்களின் விலை !

Sunday, October 2nd, 2022
எரிபொருள் விலையை குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இந்த விலை குறைப்பானது கடந்த நள்ளிரவுமுதல் அமுலுக்கு வந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்... [ மேலும் படிக்க ]

கால்பந்து போட்டியில் கலவரம் – இந்தோனேசியாவில் 127 பேர் பலி!

Sunday, October 2nd, 2022
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 127 பேர் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள... [ மேலும் படிக்க ]

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தவறு செய்துவிட்டார் – பகிரங்க மன்னிப்பு கோரினார் நாமல் ராஜபக்ச!

Sunday, October 2nd, 2022
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தவறு செய்துவிட்டார் என தெரிவித்து மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச. திகாமடுல்ல பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

ஜூன் 9 ஆம் திகதி போராட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகையில் ஏற்படுத்தப்பட்ட சேத விபரங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவு!

Sunday, October 2nd, 2022
கடந்த ஜூன் 9 ஆம் திகதி போராட்டக்காரர்களினால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகையின் விசாரணையை தொல்பொருள் திணைக்களம் நிறைவு செய்துள்ளது. குறித்த அறிக்கை உடனடியாக... [ மேலும் படிக்க ]

அவைத்தலைவர்களின் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை – விசேட சுற்றறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் அனுப்பிவைப்பு!

Sunday, October 2nd, 2022
வாகனங்கள், எரிபொருள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட மாகாண சபை அவைத்தலைவர்களின் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான விசேட சுற்றறிக்கை... [ மேலும் படிக்க ]

விவசாயிகள் சந்தேகமின்றி பெரும் போகத்தை ஆரம்பிக்க முடியும் – பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் பணியும் ஆரம்பம் – விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, October 2nd, 2022
பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்திய கடன் வரி மூலம் பெறப்படும் யூரியா... [ மேலும் படிக்க ]