Monthly Archives: October 2022

முச்சக்கரவண்டிகளை முழுமையாக ஒழுங்குபடுத்திய பின்பே இரட்டிப்பு எரிபொருள் – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவிப்பு!

Wednesday, October 26th, 2022
மக்கள் போக்குவரத்துக்கான முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் கோட்டாவை அதிகரிப்பதற்கு முன்பதாக முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்தலுக்குட்படுத்துவது அவசியமென மின்சக்தி எரிசக்தி... [ மேலும் படிக்க ]

அமெரிக்க திறைசேரி அதிகாரி இலங்கை வருகை – அரச, பொருளியல் தலைவர்களை சந்திப்பார் எனவும் எதிர்பார்ப்பு!

Wednesday, October 26th, 2022
ஆசியாவுக்கான ஐக்கிய இராச்சியத்தின் திறைசேரி திணைக்கள உதவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்றையதினம் நாட்டை... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தில் பாடசாலை இடைவிலகல் சடுதியாக அதிகரிப்பு – மாகாண கல்வித் திணைக்கள புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டு!

Wednesday, October 26th, 2022
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தின் பின்னர் வடக்கு மாகாணத்தில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக வடக்கு மாகாண கல்வித் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

இன்னுமொரு தேசிய சபையை அமைக்க சட்டத்தில் இடமில்லை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, October 26th, 2022
நாடாளுமன்றத்தை போன்று இன்னொரு தேசிய சபையை அமைப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என சபைத் தலைவரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வாறான முயற்சி... [ மேலும் படிக்க ]

நாட்டில் HIV நோயாளர் தொகையில் திடீர் அதிகரிப்பு – கடந்த 9 மாத காலத்தில் 342 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி எச்சரிக்கை!

Wednesday, October 26th, 2022
நாட்டில் 18 வயதுக்கும் 30 வயதுக்குமிடைப்பட்ட இளைஞர் யுவதிகளிடையே எச்ஐவி வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாகவும் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை இரு மடங்காக... [ மேலும் படிக்க ]

குருந்தூர் மலை – வெடுக்குநாரி ஆலய விவகாரங்களுக்கு விரைவில் சுமூகமான தீர்வு!

Tuesday, October 25th, 2022
முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்குநாரி விவகாரங்களை சுமூகமாக தீர்த்து வைக்கும் வகையில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, விஜதாஸ ராஜபக்ஷ ஆகியோர் எதிர்வரும் நவம்பர்... [ மேலும் படிக்க ]

தேசிய மீனவர் மகா சமேளனத்தின் யாப்பு மறுசீரமைப்பு- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Tuesday, October 25th, 2022
.... தேசிய மீனவர் மகா சமேளனத்தின்  யாப்பினை மறுசீரமைப்பது தொடர்பான கலந்துரையாடல், குறித்த சம்மேளனத்தின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று இடம்பெற்றது. சுமார் 15... [ மேலும் படிக்க ]

விருப்பினார் டக்ளஸ் – நிறைவேற்றினார் ஜனாதிபதி – தலைநகரில் பறக்கிறது தமிழர் கொடி!

Monday, October 24th, 2022
இந்துக்களின் புனித நிகழ்வுகளில்  ஒன்றான தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையிலான அனைத்து ஏற்பாடுகளும்  ஜனாதிபதி செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஜனாதிபதி செயலக... [ மேலும் படிக்க ]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளவத்தை மயூராபதி அம்மன் ஆலயத்தில் அமைச்சர் டக்ளஸ் விசேட பூஜை வழிபாடு!

Monday, October 24th, 2022
...... தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளவத்தை மயூராபதி அம்மன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பூஜை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.... [ மேலும் படிக்க ]

மீண்டெழும் நம்பிக்கையுடன் தீபாவளியை கொண்டாடுங்கள் – அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து!

Sunday, October 23rd, 2022
பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சூழலிலும் மீண்டெழும் நம்பிக்கையுடன் தீபாவளித் திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் அன்பு கலந்த வாழ்த்துக்கள் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]