Monthly Archives: July 2022

எரிபொருள் – வேலைவாய்ப்பு துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்த இலங்கைக்கு ஒத்துழைப்பு – நாடு திரும்பும் ஓமான் தூதுவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உறுதி!

Friday, July 1st, 2022
எரிபொருள், எரிவாயு, எரிசக்தி, வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு போன்றவற்றில் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக... [ மேலும் படிக்க ]

Friday, July 1st, 2022
சாதாரண துவிச்சக்கரவண்டியின் விலை 50,000 ரூபாவை கடந்தது - உதிரிப்பாக கொள்வனவும் அதிகரிப்பு என விற்பனையாளர்கள் தெரிவிப்பு! நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக... [ மேலும் படிக்க ]

எரிபொருள் வழங்கலில் முறைகேடா – பலாலி இராணுவத் தலைமையகத்துக்கு அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்!

Friday, July 1st, 2022
வட பகுதியில் எரிபொருள் முறைகேடு தொடர்பில் பலாலி இராணுவத் தலைமையகத்துக்கு முறைப்பாடு வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கமைய,  எரிபொருள் முறைகேடு தொடர்பில் பலாலி... [ மேலும் படிக்க ]

எரிபொருள் பற்றாக்கறை – யாழ்ப்பாணத்திலும் முடங்கிவரும் பொதுப் போக்குவரத்து சேவைகள் – அவதியுறும் மக்கள்!

Friday, July 1st, 2022
எரிபொருள் பற்றாக்கறை காரணமாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தமது சேவைகளை கைவிட்டும் மட்டுப்படுத்தியும் உள்ளதால் போக்குவரத்து சேவையை பெறுவதில் மக்கள் வெகுவாக... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நெருக்கடி – தற்காலிகமாக மூடப்படுகின்றது வவுனியா தாதியர் கல்லூரி!

Friday, July 1st, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக வவுனியா தாதியர் கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த கல்லூரி இன்றுமுதல் மறுஅறிவித்தல்... [ மேலும் படிக்க ]

கையிருப்பில் இருக்கும் உரத்தினை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புகள் கோரிக்கை!

Friday, July 1st, 2022
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேட்டுநில பயிர்செய்கைகளும் உப உணவுச்செய்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான செய்கைகளுக்கு இதுவரை எந்தவிதமான சேதன உரங்கள்... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்க நடவடிக்கை – தபால் திணைக்களத்திற்கு 20 மில்லியன் ரூபாய் வருமானம் இழப்பு – தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவிப்பு!

Friday, July 1st, 2022
தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் சுமார் 400 வெளிநாட்டு தபால் பொதிகள் தேங்கியுள்ளன. இதனால் தபால்... [ மேலும் படிக்க ]

விபத்துகளால் வருடாந்தம் 12 ஆயிரம் பேர் உயிரிழப்பு – பொலிஸ் மா அதிபர் தகவல்!

Friday, July 1st, 2022
நாட்டில் இடம்பெறுகின்ற விபத்துக்களால் வருடாந்தம் 12,000 பேர் உயிரிழப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் சுமார் 3,000 பேர் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பதாக போக்குவரத்து,... [ மேலும் படிக்க ]

தொடரும் எரிபொருள் நெருக்கடி – ஜூலை 10 க்குப் பின்னரும் பாடசாலைகள் மூடப்படலாம் – கல்வி சாரா ஊழியர் சங்கம் எச்சரிக்கை!

Friday, July 1st, 2022
எரிபொருள் நெருக்கடி காரணமாக ஜூலை 10 ஆம் திகதிக்குப் பின்னரும் பாடசாலைகள் மூடப்படும் என கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தீர்மானங்களால் பாடசாலை... [ மேலும் படிக்க ]

குறைந்த விலையில் அரிசியை இறக்குமதி செய்து உள்நாட்டு அரிசியுடன் கலந்து அதிக இலாபம் பெறும் அரிசி ஆலை உரிமையாளர்கள் – அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டட்லி சிறிசேன குற்றச்சாட்டு!

Friday, July 1st, 2022
முன்னணி அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் ஏனைய அரிசி ஆலை உரிமையாளர்கள் வெளிநாட்டு அரிசியைக் குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து, உள்நாட்டு அரிசியுடன் கலந்து அதிக விலைக்கு விற்பதாக... [ மேலும் படிக்க ]