Monthly Archives: December 2021

சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேச மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரால் வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு!

Thursday, December 2nd, 2021
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ்   ஒரு பயனாளிக்கு 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் பணிப்புரை – கிளிநொச்சியில் வீதி விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கை நடைமுறையில்!

Thursday, December 2nd, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்துகளை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, பொலிஸ் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்தை விடாது துரத்தும் கொரோனா – நவம்பர் மாதத்தில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிப்பு!

Thursday, December 2nd, 2021
வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை ஒக்ரோபர் மாதத்தை விடவும் நவம்பர் மாதம் அதிகரித்திருப்பதாக மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளி விவரங்கள்... [ மேலும் படிக்க ]

25 வீதமான தனியார் பேருந்துகளில் மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகின்றது – சக்திவள அமைச்சர் உதய கம்மன்பில குற்றச்சாட்டு!

Thursday, December 2nd, 2021
நாட்டில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் 25 வீதமான தனியார் பேருந்துகளில் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகின்றது என சக்திவள அமைச்சர் உதய கம்மன்பில குற்றம்... [ மேலும் படிக்க ]

2021 வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பில் 30 ஆயிரம் ஆட்சேபனைகள் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Thursday, December 2nd, 2021
2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்சேபனைகளும் உரிமைகோரல்களும் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

கணனி விளையாட்டுகளை தடை செய்ய கல்வி அமைச்சரிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை!

Thursday, December 2nd, 2021
சிறுவர்களின் மனதை சிதைக்கும் கணனி விளையாட்டுகளை தடை செய்ய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுடன் இணைந்து அரசாங்கம் செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கணி... [ மேலும் படிக்க ]

இன மத ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் தீர்மானங்களை அனுமதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ்!

Thursday, December 2nd, 2021
இனமத ரீதியில் யாரையும் புண்படுத்தும் வகையில் எந்தவிதமான தீர்மானங்களும் அமையக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பல்லின மக்கள் வாழுகின்ற இந்த நாட்டில்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்கு மத்தியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு – சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Thursday, December 2nd, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையிலும் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். தேசிய டெங்கு ஒழிப்பு... [ மேலும் படிக்க ]

கோப் குழுவினால் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு!

Thursday, December 2nd, 2021
கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் மீண்டும் முன்னிலையாகுமாறு பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு... [ மேலும் படிக்க ]

எரிவாயு கசிவின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இன்று – வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ள பகுதிகளுக்கும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு விஜயம்!

Thursday, December 2nd, 2021
கடந்த சில தினங்களாக எரிவாயு கசிவினால் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ள பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொள்ள, எரிவாயு சிலிண்டர் தீப்பற்றுதல் மற்றும் வெடிப்பது குறித்து... [ மேலும் படிக்க ]