Monthly Archives: December 2021

மாலை தீவுக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்!

Monday, December 6th, 2021
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மாலைதீவுக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதனடிப்படையில் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது சேவையை நேற்று 04 ஆம் திகதிமுதல் மாலைதீவுக்கான... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் கொடூர கொலை – காப்பாற்ற போராடிய பிரஜைக்கு அதியுயர் விருது!

Monday, December 6th, 2021
மத அடிப்படைவாதிகளினால் கொடூரமான முறையில் பிரியந்த குமார தியவதன தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரை காப்பாற்றுவதற்கு மலிக் அதான் மாத்திரமே தனிநபராக போராடியிருந்ததாக பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி வழங்கலை சட்டமாக்கும் பணிகளை துரிதப்படுத்துங்கள் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்து!

Monday, December 6th, 2021
புதிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரொன் நாட்டில் கண்டறியப்பட்டதை அடுத்து தடுப்பூசி வழங்கலைக் கட்டாயமாக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் கோரியுள்ளனர். அதற்கான சட்டத்தைக்... [ மேலும் படிக்க ]

ஒமிக்ரோன் அச்சுறுத்தல் – பண்டிகை காலத்தில் நாடு முடக்கப்படாமல் இருக்க மக்கள் பங்களிப்பே அவசியம் – இராணுவத் தளபதி அறிவுறுத்து!

Monday, December 6th, 2021
நாடு மீண்டும் முடக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் மக்கள் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என இராணுவத் தளபதி  ஜெனரல் சவேந்திர... [ மேலும் படிக்க ]

மீண்டும் நாடு முடக்கப்பட வாய்ப்பு?

Monday, December 6th, 2021
இம்மாத நடுப்பகுதியில் இரண்டுவாரகால முடக்கமொன்றை அமுல்படுத்த அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பண்டிகைக் காலங்களில் மக்கள் பொறுப்பற்ற வகையில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற கைகலப்பு விவகாரம் – விசேட குழுவை நியமித்தார் சபாநாயகர்!

Monday, December 6th, 2021
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கைகலப்பு குறித்து விசாரிக்க விசேட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன... [ மேலும் படிக்க ]

மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த பிராந்திய நாடுகள் ஒருங்கிணைய வேண்டும் – உலகத் தலைவர்களிடம் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வலியுறுத்து!

Monday, December 6th, 2021
மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த, பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒருங்கிணைய வேண்டிய தேவையுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் இந்து... [ மேலும் படிக்க ]

இன்றும் நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, December 6th, 2021
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்று காணாமல்போயிருந்த மூன்றாவது நபரின் சடலமும் மீட்பு!

Monday, December 6th, 2021
முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்று காணாமல்போயிருந்த இளைஞர்களில், மூன்றாவது நபரின் சடலமும் இன்று மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். முன்பதாக முல்லைத்தீவு... [ மேலும் படிக்க ]

வெடிப்பு சம்வம் – உடற்கூற்று பரிசோதனையின்பின் சடலத்தை கையளிக்குமாறு நீதவான் உத்தரவு!

Monday, December 6th, 2021
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் வெடிபெருள் ஒன்றிலிருந்து வெடிமருந்தை பிரித்தெடுக்க முற்பட்ட சமயம் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப்... [ மேலும் படிக்க ]