வாழ்விடங்களில் தொடர்ந்தும் வாழ்வதற்கு உதவுமாறு பண்டாரிக்குளம் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!
Sunday, December 19th, 2021
வவுனியா, பண்டாரிக்குளம் பிரதேசத்தில்
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்ற மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச்
சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த... [ மேலும் படிக்க ]

