Monthly Archives: November 2021

தொடரும் சீரற்ற வானிலை – இதுவரை ஐவர் உயிரிழப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

Friday, November 5th, 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில், ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் ஒருவர் காணாமல்போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

இழுவை வலைப் படகு உரிமையாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!

Friday, November 5th, 2021
ஆய்வுகளின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மாத்திரமே உள்ளூர் இழுவை வலை படகுகள் தொழிலில் ஈடுபட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் பதில் பணியாளர்களாக தொடர்வதற்கு ஆவண செய்யுங்கள் – யாழ். தபால் நிலையத்தில் பதில் பணியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Friday, November 5th, 2021
யாழ். தபால் நிலையத்தில் பதில் பணியாளர்களாக கடந்த நான்கு வருடங்களாக பணியாற்றி வரும் பணியாளர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தாம் தொடர்ந்தும் பதில் பணியாளர்களாக... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டை பெற நாள் ஒன்றுக்கு 3, ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் தகவல்!

Friday, November 5th, 2021
தற்போது வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு கிடைப்பதாக குடிவரவு மற்றும்... [ மேலும் படிக்க ]

அனைவரினது ஒத்துழைப்பும் இருந்தால் மக்களின் விருப்பங்களை திருப்திப்படுத்த முடியும் – ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவிப்பு!

Friday, November 5th, 2021
தேசிய வேலைத்திட்டங்களிற்கு அனைவரினது ஒத்துழைப்பும் இருந்தாலே மக்களின் விருப்பங்களை திருப்திப்படுத்த முடியும் என ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க... [ மேலும் படிக்க ]

சுபீட்சத்தின் வீதிப் புரட்சி. – பல ஆயிரம் வீதிகள் பூர்த்தியான நாள் ‘ நாளையதினம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் முன்னெடுப்பு!

Friday, November 5th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய, பிரதான வீதிகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் என்பவற்றுக்கு வாகன நெரிசலின்றி வசதியாகச் செல்லக் கூடிய... [ மேலும் படிக்க ]

திரவ உரத்தை இன்றுமுதல் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை – கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Friday, November 5th, 2021
இலங்கைக்கு கிடைத்துள்ள திரவ உரத்தை இன்று 5 ஆம் திகதிமுதல் விவசாயிகளுக்கு வழங்கத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சில பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!

Friday, November 5th, 2021
நாட்டின் 5 மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடக்கு, ஊவா, மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின்... [ மேலும் படிக்க ]

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு – நுகர்வோர் கவலை!

Friday, November 5th, 2021
நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில சிறப்பு அங்காடிகளில், போஞ்சி, கரட், லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகள் ஒரு கிலோவின்... [ மேலும் படிக்க ]

வெற்றியுடன் தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை!

Friday, November 5th, 2021
2021 உலகக்கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இன்றையப்போட்டியில் 20 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி... [ மேலும் படிக்க ]