தொடரும் மோசமான வானிலை: ஆறு பேர் உயிரிழப்பு – இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!
Tuesday, November 9th, 2021
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற
காலநிலை காரணமாக இரண்டு வாரங்களில் ஆறு மரணங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன் இதுவரை ஆயிரத்து 836
குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 167 பேர்... [ மேலும் படிக்க ]

