Monthly Archives: October 2021

இலங்கையில் போக்குவரத்துத் துறையை ஊக்குவிக்க அமெரிக்கா உதவி – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி!

Friday, October 8th, 2021
இலங்கையில் போக்குவரத்துத் துறையை ஊக்குவிக்க அமெரிக்க அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைமை அரசியல்/பொருளாதார அதிகாரி திருமதி. சூசன்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கின்றது ஏர் பிரான்ஸ் நிறுவனம்!

Friday, October 8th, 2021
ஏர் பிரான்ஸ் விமான சேவை நிறுவனம் இலங்கைக்கு வர்த்தக விமானங்களை நவம்பர் 05 ஆம் திகதிமுதல் தொடங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, நவம்பர் 05 ஆம் திகதிமுதல் பிரான்ஸ் மற்றும் இலங்கை இடையே... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிதி அமைச்சர் பசில் ராபக்ஷ நாடாளுமன்றத்தில் முன்வைப்பு!

Thursday, October 7th, 2021
2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிதி அமைச்சர் பசில் ராபக்ஷவினால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  2022 ஆம் நிதியாண்டின் சேவைகளுக்கான செலவுகளை திரட்டு... [ மேலும் படிக்க ]

“ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு 2022 பாதிட்டினூடாக கட்டம் கட்டமாக தீர்வு”- இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Thursday, October 7th, 2021
2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்குக் கட்டம் கட்டமாகத் தீர்வு காணப்படும் என்று கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த... [ மேலும் படிக்க ]

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – பிரான்ஸ் நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவு!

Thursday, October 7th, 2021
இலங்கை பிரான்ஸ் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை பிரான்ஸ் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஒன்பதாவது... [ மேலும் படிக்க ]

சுகாதார விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் -பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Thursday, October 7th, 2021
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்கள் விதிகளை மீறாமல் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் : பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் கோரிக்கை!

Thursday, October 7th, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறாமல் ஆசிரியர்கள் தமது கோரிக்கைகள் வெற்றி பெறச் செய்யுமாறு ஆசிரியர் சங்கங்களை பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தனிமைப்படுத்தல்... [ மேலும் படிக்க ]

முதல் தடவையாக பெண்கள் மூவர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்வு!

Thursday, October 7th, 2021
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிவரும் பெண் அதிகாரிகள் மூவர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர். உடன் அமுலுக்கு வரும்... [ மேலும் படிக்க ]

வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு 5 வருடங்களில் 500 மில்லியன் இழப்பு – பல பில்லியன் வளங்கள் அழிப்பு – இந்திய வெளியுறவுச் செயலாளரிடம் அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்!

Thursday, October 7th, 2021
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் கடல் வளங்களையும் அழிக்கின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களின் இழுவை வலை (ரோலர்) தொழில் முறையை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Thursday, October 7th, 2021
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையை நீக்குவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய... [ மேலும் படிக்க ]