Monthly Archives: October 2021

எதிர்வரும் 1 ஆம் திகதிமுதல் தனியார் மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க திட்டம் – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல!

Sunday, October 17th, 2021
எதிர்வரும் முதலாம் (1) திகதி தொடக்கம் தனியார் மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன் சுகாதார... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண T20 – ஆரம்பம்!

Sunday, October 17th, 2021
2021 T20 உலக வெற்றிக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று அக்டோபர் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. உலகக் கிண்ண T20 கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

IPL தொடர் – 4 ஆவது முறையாகவும் மகுடம் சூடியது சென்னை அணி!

Saturday, October 16th, 2021
ஐபிஎல் மாபெரும் இறுதிப் போட்டியில் கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ஓட்டங்களால் வீழ்த்தி 4 ஆவது முறையாகவும் ஐபிஎல் கிண்ணத்தை மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் பயங்கரம் – நாடாளுமன்ற உறுப்பினரை கத்தியால் குத்திக் கொன்ற 25 வயது இளைஞன்!

Saturday, October 16th, 2021
பிரித்தானியாவில் கொன்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 69 வயதுடைய சேர் டேவிட் அமேஸ்(Sir David Amess) என்ற... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை 641 பாடசாலைகள் திறப்பு!

Saturday, October 16th, 2021
வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி 641 பாடசாலைகள் திறக்கப்படும். என வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவன் கூறியுள்ளார். 200 இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட தேர்வு... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழையுடனான வானிலை!

Saturday, October 16th, 2021
நாட்டில் இன்று (16) மத்திய, சப்ரகமுவ வட மேல் மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி  மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழைப் பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

சைனோபாம் தடுப்பூசி – இரு செலுத்துகையையும் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!

Saturday, October 16th, 2021
நாட்டில் கொவிட் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், நாட்டில் சைனோபாமின்... [ மேலும் படிக்க ]

பசுமை விவசாயம் – 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதியால் நியமனம்!

Saturday, October 16th, 2021
பசுமை விவசாயம் தொடர்பில் விஜித் வெலிகல தலைமையிலான 14 பேர் அடங்கிய ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

‘பெண்டோரா’ சம்பவத்துடன் தொடர்புடைய ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை!

Saturday, October 16th, 2021
சர்ச்சைக்குரிய பெண்டோரா ஆவணங்கள் தொடர்பில், ஆய்வுகளை மேற்கொண்டு, அடுத்தக்கட்ட விசாரணைகளை மேற்கொள்வதாக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சம்பவத்துடன்... [ மேலும் படிக்க ]

பெரும்போகம் – மன்னார் மாவட்டத்தில் 31 ஆயிரத்து 339 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கை – மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தகவல்!

Saturday, October 16th, 2021
மன்னார் மாவட்டத்தில் 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான பெரும்போகத்தில் 31,339 ஏக்கர் நிலப்பரப்பில் உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டிமெல்... [ மேலும் படிக்க ]