Monthly Archives: October 2021

சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களை பரப்புவோருக்கு எதிராக வரப்போகும் புதிய சட்டம் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Friday, October 22nd, 2021
சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.   குறித்த விடயம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

வீதித்தடைகளில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு பொலிசாருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிவுறுத்து!

Friday, October 22nd, 2021
மாகாணங்களுக்கு இடையிலான எல்லைப் பகுதிகளில் வீதித்தடைகளில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

இலங்கை – கட்டார் மத்திய வங்கிகளின் ஆளுநர்களுக்குமிடையில் சந்திப்பு – பொருளாதாரத்தை புத்துயிர்பெறச் செய்யும் வழிவகைகள் குறித்தும் ஆராய்வு!

Friday, October 22nd, 2021
கட்டார் மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், கட்டார்... [ மேலும் படிக்க ]

அடுத்தவாரம்முதல் 125 ரூபாவுக்கு கீரி சம்பா – வர்த்தகத்துறை அமைச்சர் நடவடிக்கை!

Friday, October 22nd, 2021
இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா தொகையை அடுத்தவாரம் முதல் கிலோ ஒன்று 125 ரூபா என்ற விலையில், சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சதொச... [ மேலும் படிக்க ]

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – போதுமானகளவு எரிபொருள் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிவிப்பு!

Friday, October 22nd, 2021
நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து கருத்து... [ மேலும் படிக்க ]

நடத்துனர்களின்றி பேருந்து போக்குவரத்தை முன்னெடுக்க யோசனை முன்வைப்பு – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தகவல்!

Friday, October 22nd, 2021
பேருந்து நடத்துனர் அல்லது சாரதி உதவியாளர்களின்றி பயணிகள் போக்குவரத்திற்காகப் பேருந்துகளைப் பயன்படுத்தக்கூடிய வகையில் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தைத் திருத்துமாறு இலங்கை... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் 25 ஆம் திகதிமுதல் மீள ஆரம்பம் – அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி அறிவிப்பு!

Friday, October 22nd, 2021
மேல் மாகாணத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதிமுதல் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். அதற்கமைய தொடருந்து பயண... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலைமுதல் நீக்கப்படுகின்றது மாகாணங்களிடையேயான பயணக்கட்டுப்பாடு – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்பு!

Friday, October 22nd, 2021
இலங்கையில்   கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டுவரும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை எதிர்வரும் 31 ஆதம் திகதியுடன் நீக்கப்படுவதாக... [ மேலும் படிக்க ]

இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் இலங்கை – நியூசிலாந்து சபாநாயகர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல்.!

Friday, October 22nd, 2021
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் நியூசிலாந்து பாராளுமன்ற சபாநாயகர் ட்ரேவர் மலர்ட் ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடலொன்று நிகழ்நிலை தொழினுட்பத்தினூடாக... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்கள் மாகாணங்களின் எல்லையை கடக்க அதிபரின் குறுந்தகவல் போதுமானது – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, October 22nd, 2021
நாட்டில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் நேற்று 21 ஆம் திகதிமுதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அமுலிலுள்ள மாகாணப்... [ மேலும் படிக்க ]