Monthly Archives: October 2021

முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை அமைத்துக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Tuesday, October 26th, 2021
நாட்டில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தாதுள்ளார். அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

நாட்டைக் கட்டியெழுப்ப அரச அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் – தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா வலியுறுத்து!

Tuesday, October 26th, 2021
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரச அதிகாரிகள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார். தேசிய வீடமைப்பு அதிகார... [ மேலும் படிக்க ]

தமிழினத் துரோகி சுமந்திரன் – எமது தொழிலில் கைவைக்க என்ன உரிமை உள்ளது ௲ நூற்றுக்கணக்கான குருநகர் கடற்றொழிலாளர்கள் வீதியில் போராட்டம் ௲ சுமந்திரனின் உருவப் பொம்மையும் எரிப்பு!

Tuesday, October 26th, 2021
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக இன்றையதினம் யாழ். குருநகர் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன்... [ மேலும் படிக்க ]

யாரையும் பழிவாங்குவது எமது நோக்கம் அல்ல – மட்டக்களப்பில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, October 26th, 2021
யாரையும் காட்டிக் கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை, இருக்கிறதை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதே எமது நோக்கம் என மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tuesday, October 26th, 2021
உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக நாளாந்தம் 350... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க அனுமதி – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!

Tuesday, October 26th, 2021
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க உப வேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய... [ மேலும் படிக்க ]

தாமதமாக பாடசாலைகள் ஆரம்பம் – கல்வியாண்டை உரிய வகையில் நிறைவு செய்ய மாற்று வழி – கல்வி அமைச்சு நடவடிக்கை!

Tuesday, October 26th, 2021
தாமதமாகி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கல்வியாண்டை உரிய வகையில், நிறைவு செய்வதற்காக மாற்று வழிகளைப் பயன்படுத்தக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, டிசம்பர் மாதம்... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பில் அமைச்சர் டக்ளஸ் – மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடல் – தீர்வுகளும் பெற்றுக்கொடுப்பு!

Tuesday, October 26th, 2021
மட்டக்களப்பபிற்கான இன்றையதினம் மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள மக்கள் மற்றும் பொது அமைப்புகளின்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பில் மாதாந்தம் கலந்துரையாடுமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு பிரதமர் ஆலோசனை!

Tuesday, October 26th, 2021
அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்கள் மாதத்திற்கு ஒரு முறை அமைச்சரவை அமைச்சின் செயலாளர்களை சந்தித்து கலந்துரையாடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

சுமந்திரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து குருநகரில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு!

Tuesday, October 26th, 2021
உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக் கொடி கட்டி கர்த்தால் அனுஷ்டிக்கின்றனர் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளூர் இழுவை மடிதொழில் தடை செய்யப்பட வேண்டும் என... [ மேலும் படிக்க ]