Monthly Archives: May 2021

பிரதேசத்தின் வளங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கான அடிப்படைகளாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்!

Sunday, May 2nd, 2021
எமது பிரதேசத்தின் வளங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கான அடிப்படைகளாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா, எம்மை நோக்கி... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவிற்கு அமைச்சர் டக்ளஸ் – விஜயம் முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு!

Saturday, May 1st, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் அவசரமாக தீர்வு காணவேண்டிய கடற்றொழில்சார் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் இன்று(01.05.2021) நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கொரோனா கால பொது போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Saturday, May 1st, 2021
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள காரணத்தினால் பொது போக்குவரத்து சேவைகள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள சட்டத்தை கடுமையாக அமுலாக்க பொலிஸார் தீர்மானித்துள்ளது. இதற்கமைய கொவிட்... [ மேலும் படிக்க ]

திருமலை வைத்தியசாலைகளில் காணப்படும் கட்டில்களின் தொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை – மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்!

Saturday, May 1st, 2021
திருகோணமலை மாவட்டத்தில் கோரானா நோயாளர்கள் தொகை அதிகரித்துவரும் நிலையை கருத்திற் கொண்டு வைத்தியசாலைகளில் காணப்படும் கட்டில்களின் தொகையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

நாளை வெளியாகிறது தமிழக தேர்தல் முடிவுகள் – பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்!

Saturday, May 1st, 2021
நாளை தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இன்றுமாலை 3 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் காவல் துறையினருக்கான பாதுகாப்பு ஒத்திகை... [ மேலும் படிக்க ]

நீதிமன்ற நடவடிக்கைகள் குறைப்பு !

Saturday, May 1st, 2021
நீதிமன்ற நடவடிக்கைகளை ஐந்து நாட்களுக்கு மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதிமுதல் 7 ஆம் திகதிவரை நீதிமன்ற நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

முல்லை மாவட்டத்தில் அவசர தீர்வு காணவேண்டிய கடற்றொழில்சார் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துலரயாடல்!

Saturday, May 1st, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் அவசரமாக தீர்வு காணவேண்டிய கடற்றொழில்சார் பிரச்சினைகள் தொடர்பான கலந்துலரயாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது. கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

கார் குண்டுவெடிப்பில் மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் பலி – ஆப்கானிஸ்தானில் சம்பவம்!

Saturday, May 1st, 2021
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 90 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கிழக்கு லாகூர் மாநிலத்தின் தலைநகரான புல்-இ-ஆலம்... [ மேலும் படிக்க ]

கொரோனாத் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் திங்கள்முதல் நாடுமுழுவதும் இறுக்கமான நடைமுறை – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Saturday, May 1st, 2021
நாட்டில் கொரோனாத் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், நாளை மறுதினம்முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் இறுக்கமாக்கப்படவுள்ளதாக கொவிட் -19 செயலணியின் பிரதமானியும் இராணுவத் தளபதியுமான... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை புனித_சூசையப்பர் ஆலய நூற்றாண்டு திருவிழா இன்று!

Saturday, May 1st, 2021
தொழிலாளர்களின் பாதுகாவலராம் புனித சூசையப்பரின் பெயரால் அமைந்துள்ள யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை புனித சூசையப்பர் தேவாலயத்தின் சூற்றாண்டு திருவிழா இன்றாகும். இந்நிலையில்... [ மேலும் படிக்க ]