கார் குண்டுவெடிப்பில் மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் பலி – ஆப்கானிஸ்தானில் சம்பவம்!
Saturday, May 1st, 2021
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 90 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கிழக்கு லாகூர் மாநிலத்தின் தலைநகரான புல்-இ-ஆலம் பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் குறித்த கார் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் சிக்கி உயர்தர பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பிற்கு எந்த அமைப்பும் இதுவரை உரிமைக் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய வருமான வரிச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிப்பு!
கட்சிகளுக்கிடயே காணப்பட்ட கசப்புணர்வுகளை மறந்து மக்களுக்காக உழைக்க நாம் தயாராக இருக்கின்றோம் - ஈ.பி....
இந்தியாவினை வென்றது அவுஸ்திரேலியா!
|
|
|


