Monthly Archives: May 2021

தொழில் அலுவலகங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கும் வரையறை!

Monday, May 3rd, 2021
தொழில் திணைக்களமானது அதன் தலைமைச் செயலகம் மற்றும் மாகாணம் மற்றும் மாவட்ட தொழில் அலுவலகங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களை வரையறைக்கு உட்படுத்துவதற்கு... [ மேலும் படிக்க ]

தமிழர் உரிமைக்கான போராட்டத்தில் காவியமான முதலாவது பெண் போராளியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரியுமான சோபாவின் நினைவு தினம் இன்று!

Monday, May 3rd, 2021
தமிழர் உரிமைக்கான போராட்டத்தில் களமுனையில் காவியமான முதலாவது பெண் போராளியும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரியுமான... [ மேலும் படிக்க ]

எடப்பாடி பழனிசாமி இராஜினாமா எதிர்வரும் 7 ஆம் திகதி தமிழக முதல்வராக பதவியேற்கின்றார் ஸ்டாலின்!

Monday, May 3rd, 2021
தமிழக முதலமைச்சர் பதவியை, எடப்பாடி பழனிசாமி இராஜினாமா செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி எடப்பாடி பழனிசாமி தனது இராஜினாமா கடிதத்தை, ஆளுநருக்கு அனுப்பி... [ மேலும் படிக்க ]

கரையோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Monday, May 3rd, 2021
இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குள் ஊடுருவதைத் தடுக்க, கரையோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்தியாவில்... [ மேலும் படிக்க ]

தகவல் அறியும் உரிமையை உறுதிசெய்வதற்காக அயராது உழைக்கும் அனைத்து ஊடக ஊடகவியலாளர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து!

Monday, May 3rd, 2021
சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்றைய தினத்தில் மக்களின் தகவல் அறியும் உரிமையை உறுதிசெய்வதற்காக இரவு பகலாக அயராது உழைக்கும் அனைத்து ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு... [ மேலும் படிக்க ]

தேவையான நேரத்தில் சரியான தீர்வு எடுக்கப்பட வேண்டும் – விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் கோரிக்கை!

Monday, May 3rd, 2021
கொரோனா வைரஸ் நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதை விட நோய் பரவுவதைத் தடுப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நோய் பரவுவதைத்... [ மேலும் படிக்க ]

நாட்டின் தற்போதைய அபாய நிலைமை குறித்து நாளை நாடாளுமன்றத்தில் ஆராய்வு!

Monday, May 3rd, 2021
நாட்டின் தற்போதைய அபாய நிலைமை குறித்து நாளை கூடவுள்ள நாடாளுமன்றத்தில் பேசப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக கொரோனா தொற்றின்  வேகம் அதிகரித்திருப்பது குறித்து ஆளும்,... [ மேலும் படிக்க ]

கொரோனா தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் !

Monday, May 3rd, 2021
கொரோனா தொடர்பில் அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றாளர்கள் என... [ மேலும் படிக்க ]

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு மேலுமொரு இராஜாங்க அமைச்சு!

Monday, May 3rd, 2021
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பொலிஸ்  சமுதாய சேவைகள் இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். வாகன ஒழுங்குறுத்துகை,... [ மேலும் படிக்க ]

ஒட்சிசனுக்கு தட்டுப்பாடு கிடையாது – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Monday, May 3rd, 2021
நாட்டில் ஒட்சிசனுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் தகவலை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறித்த செய்தியில் எந்தவொரு உண்மைத்... [ மேலும் படிக்க ]