Monthly Archives: May 2021

யாழ்.போதனா வைத்தியசாலை நிலைவரங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை – சுகாதார அமைச்சரிடமும் வலியுறுத்தல்!

Wednesday, May 5th, 2021
கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான அதிதீவிர சிகிச்சைப் பிரிவை விஸ்தரிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் கொறோனா... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைவோர் தொடர்பில் எச்சரிக்கை அவசியம் – யாழ்.மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

Wednesday, May 5th, 2021
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்கள் தொடர்பாக வடக்கு மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட கொரோனா செயலலணி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்கு அனுமதி – இராணுவ தளபதி அறிவிப்பு!

Wednesday, May 5th, 2021
கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திரா சில்வா... [ மேலும் படிக்க ]

தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தால் பயணக்கட்டுப்பாடு –

Wednesday, May 5th, 2021
கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையில் பாரியளவு அதிகரிப்பு ஏற்படுமாயின் மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாட்டை விதிக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என சுகாதா சேவைகள் பணிப்பாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

கொவிட் நிதி வேறு எதற்கும் பயன்படுத்தமாட்டாது – அமைச்சர் நாமல் உறுதி!

Wednesday, May 5th, 2021
கொவிட் 19 தொற்றிற்கு எதிராகப் போராடுவதற்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியை அரசாங்கம் வேறு எந்த செயற்றிட்டத்திற்கும் பயன்படுத்தாது என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல்... [ மேலும் படிக்க ]

பாரத தேசம் கொரோனாவின் பிடியிலிருந்து விரைவில் மீண்டுவர வேண்டும் – யாழ். நாக விகாரையில் விசேட வழிபாடு!

Wednesday, May 5th, 2021
கொரோனா அச்சுறுத்தலிலிரந்து பாரத தேசம் விரைவில் மீண்டுவர வேண்டும் என யாழ். நாக விகாரையில் விசேட பூசை வழிபாடு நடைபெற்றுள்ளது. சர்வதேச இந்து - பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின்... [ மேலும் படிக்க ]

நாட்டை முடக்குவது மிகவும் இலகு: ஏற்படும் பாதிப்புக்கள் பாரதூரமானவை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Wednesday, May 5th, 2021
நாட்டை முழுமையாக முடக்க வேண்டுமென அதிகாரிகள் பரிந்துரை செய்தால் அதனை அமுல்படுத்த முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். நாட்டை முழுமையாக... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தப்படும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் – தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Wednesday, May 5th, 2021
கொவிட் எச்சரிக்கை காரணமாக, தனிமைப்படுத்தப்படுத்தப்படும் தனியார் ஊழயர்களுக்கு நிறுவனங்கள் சம்பளம் வழங்க வேண்டுமென தொழில் ஆணையாளர் நாயகம் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி... [ மேலும் படிக்க ]

10 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குகிறது பைசர் நிறுவனம் – எதிர்பார்த்துள்ளதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, May 5th, 2021
எதிர்வரும் 3 மாதங்களில் 1 இலட்சம் தடுப்பூசிகளையும், அதனைத் தொடர்ந்து 10 இலட்சம் தடுப்பூசிகளையும் இலங்கைக்கு வழங்க பைசர் நிறுவனம் எதிர்பார்த்துள்ளதாக அரச மருந்தகக்... [ மேலும் படிக்க ]

கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் எவ்வித அரசியல் தலையீட்டுக்கும் இடமில்லை – அரசாங்கம் உறுதி!

Wednesday, May 5th, 2021
கொவிட் தொற்று பரவல் நிலைமையை மதிப்பீடு செய்து அதற்கான உரிய நடவடிக்கையை சுகாதார பிரிவினரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசாங்கம் முன்னெடுப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சரவை... [ மேலும் படிக்க ]