Monthly Archives: October 2020

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதில்லை – இலங்கை முதலீட்டாளர்கள் சபை தீர்மானம்!

Saturday, October 10th, 2020
தற்போதைய கொரோனா தொற்று நிலமையில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என இலங்கை முதலீட்டாளர்கள் சபை தெரிவித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் அணி வீரர்கள் இருவர் இராணுவ மேஜர்களாக பதவி உயர்வு!

Saturday, October 10th, 2020
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான தினேஸ் சந்திமால் மற்றும் திசர பெரேரா ஆகியோர் இராணுவ மேஜர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி காரியாலயத்தில் நேற்றைய... [ மேலும் படிக்க ]

மூடப்பட்டது இலங்கையின் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை மையம்!

Saturday, October 10th, 2020
இலங்கையின் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை மையத்தின் வாடிக்கையாளர் சேவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டள்ள... [ மேலும் படிக்க ]

கனத்த மழை பெய்யும் சாத்தியம் – அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் வளிமண்டளவியல் திணைக்களம் கோரிக்கை!

Saturday, October 10th, 2020
இலங்கையின் சில பகுதிகளில் கனத்த மழை பெய்யக் கூடுமென வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்... [ மேலும் படிக்க ]

இலங்கை இராணுவத்தின் தியாகபூர்வமான பங்களிப்பை புகழுரை வார்த்தைகளுக்குள் அடக்கிவிடப்பட முடியாது – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, October 10th, 2020
நம் நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு என்பவற்றைப் பாதுகாப்பதில் இலங்கை இராணுவம் 71 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிவரும் தியாகபூர்வமானதும் வெற்றிகரமானதுமான... [ மேலும் படிக்க ]

சீனாவின் வளர்ச்சிப்பாதை போன்று இலங்கைக்கு கொண்டு வருவதே எனது குறிக்கோள் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச நம்பிக்கை!

Friday, October 9th, 2020
சீனா சிறந்த வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்வதனைப் போன்று இலங்கையையும் கொண்டு வருவதே எனது குறிக்கோள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய... [ மேலும் படிக்க ]

சட்ட நடவடிக்கை எடுக்கம்வரை பகிஷ்கரிப்பு – யாழ் பல்கலை கலைப்பீட விரிவுரையாளர்கள் தீர்மானம்!

Friday, October 9th, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலைமுதல் இடம்பெற்ற சம்பவங்களின் போது பல்கலைக்கழகத் துணைவேந்தர் விரிவுரையாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் தாக்கப்பட்டமையைக்... [ மேலும் படிக்க ]

கட்டட நிர்மாண வேலையில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு கொரோனா – முழுமையாக முடக்கப்பட்டது மன்னார் ஆயர் இல்லம் !

Friday, October 9th, 2020
கொரோனா அச்சம் காரணமாக மன்னார் ஆயர் இல்லம் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த மன்னார் ஆயர் இல்லப் பகுதியில் கட்டிட நிர்மாண வேலையில்... [ மேலும் படிக்க ]

வெளிமாவட்டங்களிலிருந்து மன்னாருக்கான போக்குவரத்து முற்றாக முடக்கம் – மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் அறிவிப்பு!

Friday, October 9th, 2020
மன்னார் மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று தொடர்பில் யாழ் மாவட்டம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தொடர்ந்தும் அபாயம் உள்ளது – மாவட்ட அரச அதிபர் எச்சரிக்கை!

Friday, October 9th, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒருவருக்கு மாத்திரமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அரச அதிபர் க.மகேசன்... [ மேலும் படிக்க ]