Monthly Archives: October 2020

ரிஷாட் பதீயுதீனின் கைதை தொடர்ந்து அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் பெண் வைத்தியர் உட்பட 7 பேர் கைது – குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து விசாரணை!

Monday, October 19th, 2020
தெஹிவளை - அபன்சோ வீதியில் அமைந்துள்ள மாடிக்குடியிருப்பில் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதீயுதீனிடம் குற்றப்புலனாய்வு... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பணியாளர்களின் சேமநலனுக்காக விசேட வேலைத்திட்டம் – அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அறிவிப்பு!

Sunday, October 18th, 2020
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பணியாளர்களுக்கான சேமநலத் திட்டத்திற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள விஷேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

Sunday, October 18th, 2020
கொரோனா தொடர்பான தகவல்களை 1999 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் அறிந்துகொள்ள முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கமைவாக... [ மேலும் படிக்க ]

கட்டாரில் சிக்கியிருந்த 26 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்!

Sunday, October 18th, 2020
கொரோனா காரணமாக நாடு திரும்ப முடியாமல் தோஹா கட்டாரில் சிக்கியிருந்த 26 இலங்கையர்கள் இன்று 18 ஆம் திகதி காலை நாடு திரும்பியுள்ளனர். அத்துடன் வருகைதந்த அனைவரும்... [ மேலும் படிக்க ]

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் பணிகள் நாளை மீண்டும் ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Sunday, October 18th, 2020
மோட்டார் வாகனத் திணைக்களத்தின் பணிகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வாகன ஒழுங்குபடுத்தல், பஸ் போக்குவரத்து சேவைகள், ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில்... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபட்ட 4000 தமிழக மீனவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பியது இலங்கை கடற்படை !

Sunday, October 18th, 2020
இலங்கைக்கு சொந்தமான கச்சத்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 4000 மீனவர்கள் கடற்படையினரால் எச்சரிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டதாக... [ மேலும் படிக்க ]

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் பாரிய வீழ்ச்சி!

Sunday, October 18th, 2020
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் 22% குறைந்து 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கடந்த 5... [ மேலும் படிக்க ]

கொழும்பில் உள்ள அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை – கொழும்பு மாவட்ட செயலாளர் அறிவிப்பு!

Sunday, October 18th, 2020
கொழும்பிலுள்ள மக்கள் அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரட்ன தெரிவித்துள்ளார். கொரோனா... [ மேலும் படிக்க ]

கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்பம் வெளிநாடாக இருக்கலாம் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Sunday, October 18th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் ஆரம்பம் வெளிநாடாக இருக்கலாம் என இராணுவ தளபதி லெப்டின்ன ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகமொன்றில்... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரும் திருத்தங்கள் உள்ளடக்கப்பட மாட்டாது – நீதி அமைச்சு அறிவிப்பு! .

Sunday, October 18th, 2020
20 ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்போது, சர்வஜன வாக்கெடுப்பைக் கோரும் திருத்தங்கள் உள்ளடக்கப்பட மாட்டாது என நீதி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன்,... [ மேலும் படிக்க ]