Monthly Archives: October 2020

பொதுமக்கள் தினம் உட்பட அனைத்து கூட்டங்களையும் இரத்து – அரசாங்க சேவை ஆணைக்குழு தீர்மானம் !

Wednesday, October 21st, 2020
தற்போது நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் பொதுமக்கள் தினம் உட்பட அனைத்து கூட்டங்களையும் இரத்து செய்வதற்கு அரசாங்க சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதற்கமைவாக தன்னுடைய சேவை... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் சிறப்புற நடைபெற்ற நவராத்திரி விழா !

Wednesday, October 21st, 2020
ஆன்மீகத் துறையிலும் நற்பண்பிலும் மேம்பட வேண்டுமாயின், அனைத்து பிரஜைகளும் மத அனுட்டானங்களைச் சரிவரப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் சில ரயில் சேவைகளில் மாற்றம் – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, October 21st, 2020
தற்போதைய சூழ்நிலையை கவனத்தில் கொண்டு இன்றுமுதல் சில ரயில் சேவைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் 3 நாட்களிற்கு மூடப்படும் வீதிகள்!

Wednesday, October 21st, 2020
நாளைமுதல் 3 நாட்களிற்கு மூடப்படும் வீதிகள்! வடமராட்சி உடுப்பிட்டி, அல்வாய் வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது. உடுப்பிட்டியில் இருந்து மாலு சந்தை ஊடாக அல்வாய் செல்லும் வீதியே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

மாமடுவ மலையில் உள்ள வனப் பகுதி மறுபடியும் தீப்பிடித்து எரிந்துள்ளது – சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் தெரிவிப்பு!

Wednesday, October 21st, 2020
வன்னி பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களுக்கு நீர் வழங்கும் பழங்கால இடிபாடுகளுடன் கூடிய சுமார் 100 ஏக்கர் அரச வனப்பகுதி தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டறிந்த... [ மேலும் படிக்க ]

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் ஒருவருக்கு கொரோனா – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

Wednesday, October 21st, 2020
கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

19 ஆவது திருத்தச் சட்டம் ஒரு வெடிகுண்டு : 20 ஆவது திருத்தம் நிறைவேறும் – அதனால் தேசிய பாதுகாப்பிற்கு எதுவித பாதிப்பும் ஏற்பட்டது – நாடாளுமன்றத்தில் பிரதமர் சூளுரை!

Wednesday, October 21st, 2020
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் குந்தகமம் ஏற்பட்டது என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச 20 ஆவது... [ மேலும் படிக்க ]

புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, October 21st, 2020
நடந்து முடிந்த 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை 22 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளைமுதல்... [ மேலும் படிக்க ]

பிரதமர் தொடர்பில் முதலை கண்ணீர் வடிக்க வேண்டாம் – எதிர்க்கட்சி தலைவருக்டகு சுட்டிக்காட்டிய நீதி அமைச்சர்!

Wednesday, October 21st, 2020
பிரதமருக்கான அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளமை குறித்து நீங்கள் முதலை கண்ணீர் வடிக்க வேண்டாம் என நீதியமைச்சர் அலி சப்ரி, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தெரிவித்துள்ளார். 20 ஆவது... [ மேலும் படிக்க ]

49 பேருக்கு கொரோனா தொற்றுறுதி – மூடப்பட்டது பேலியகொட மீன் சந்தை!

Wednesday, October 21st, 2020
பேலியகொட மீன் சந்தையில் 46 வர்த்தகர்கள் உட்பட 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் 105... [ மேலும் படிக்க ]