நாளைமுதல் 3 நாட்களிற்கு மூடப்படும் வீதிகள்!
Wednesday, October 21st, 2020
நாளைமுதல் 3 நாட்களிற்கு மூடப்படும் வீதிகள்!
வடமராட்சி உடுப்பிட்டி, அல்வாய் வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது. உடுப்பிட்டியில் இருந்து மாலு சந்தை ஊடாக அல்வாய் செல்லும் வீதியே இவ்வாறு மூடப்படவுள்ளது.
குறித்த வீதிகள் காபெட் இடும் பணிகள் மேற்கொள்ளப்படவள்ளதால் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதன்படி நாளைமுதல் தொடர்ந்து 3 தினங்கள் வீதி மூடப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காற்றின் தாக்கத்தினால் யாழில் மீன்களின் பிடிபாடு குறைவு!
கைதி தற்கொலையை அடுத்து இறுக்கமான நடவடிக்கை!
நீர் நிலைகளில் மூழ்கி கடந்த ஒரு வரத்தில் நாட்டில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு - பொலிஸார் கட...
|
|
|


