Monthly Archives: October 2020

ஜனாதிபதி மீது இருக்கும் நம்பிக்கையில் 20 ஐ ஆதரிக்கின்றோம் – அமைச்சர் டக்ளஸ் தெரிப்பு !

Thursday, October 22nd, 2020
தமிழ் மக்களின் அபிலாசைகளை பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் அமையும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையிலும் சகோதர முஸ்லீம்களின் காய்கறி நறுக்கும் கத்திகள்கூட பயங்கரவாத... [ மேலும் படிக்க ]

தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் தரப்புகள் “இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடம் தேடி அலைகின்ற ஞான சூனியங்கள்” – அமைச்சர் டக்ளஸ் சாடல்!

Thursday, October 22nd, 2020
சிறுபான்மை மக்களுக்கு மட்டுமில்லாமல் பெரும்பான்மை மக்களுக்கும் சௌபாக்கியமான, வலிமைமிக்கதொரு நாட்டை, சகல துறைகளிலும் பலமிக்கதாகக் கட்டியெழுப்புகின்ற வகையில் கொண்டுவரப்படவுள்ள... [ மேலும் படிக்க ]

நியாயமான போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட மாகாண சபை முறைமை நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் ஆட்சியின் கீழேயே கொண்டுவரப்பட்டது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Thursday, October 22nd, 2020
எமது அர்ப்பணத்துடன்கூடிய நியாயமான போராட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட மாகாண சபை முறைமைக்கு வழிகோலும் 13 வது திருத்தச் சட்டமானது, அன்று ஆட்சியில் இருந்த பிரதமர் உள்ளடங்கலான... [ மேலும் படிக்க ]

கடந்த அரசின் அடிப்படைவாத மதகுருமார்களுக்கு பாடம் புகட்டியே இந்நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் இந்த ஆட்சிக்க மிகப்பெரும் பலத்தை வழங்கியுள்ளனர் – அமைச்சர் டக்ளஸ்!

Thursday, October 22nd, 2020
20 வது திருத்தச் சட்டமானது சிறுபான்மை மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி காலகட்டத்தின்போது, இந்த... [ மேலும் படிக்க ]

19 இன் பலவீனங்களே சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட இன்றைய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு மக்களைத் தூண்டியது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, October 22nd, 2020
19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இந்த நாட்டையும் முன்னெடுத்துச் செல்ல முடியாமல், உரிய கால வரையறைக்கு முன்பாகவே அந்த அரசைக் கலைக்க நேரிட்டதானது, பெரும்பான்மை பலத்தை இந்த அரசுக்குத்... [ மேலும் படிக்க ]

19 வது திருத்தச் சட்டத்தால் உருவான சுயாதீன ஆணைக்குழுக்கள் உண்மையிலேயே சுயாதீனமாக செயற்பட்டனவா? – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Thursday, October 22nd, 2020
தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலினைப் பின்பற்றியதாக முன்னெடுக்கப்பட்டிருந்த 19 வது திருத்தச் சட்டத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட, சுயாதீனம் எனக் கூறிக் கொள்ளப்பட்ட ஆணைக்குழுக்கள்... [ மேலும் படிக்க ]

20ஆவது திருத்தச் புதியதொரு அரசிலமைப்பு அல்ல : ஒரு திருத்தச் சட்டமே – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைப்பு!

Thursday, October 22nd, 2020
இருபதாவது திருத்தச் சட்டம் என்பது புதியதொரு அரசிலமைப்பு அல்ல. இது ஒரு திருத்தச்சட்டம் மாத்திரமே என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் பரவும் சூழலை இல்லாதொழிக்க வேண்டும் – இல்லாது பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவிப்பு!

Wednesday, October 21st, 2020
கொரோனா  தொற்றினை தடுக்க  முககவசங்களை அணிவதோடு மட்டுமல்லாது டெங்கு நோய் பரவுகின்ற  சூழ்நிலையினையையும் இல்லாது செய்ய  வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப்... [ மேலும் படிக்க ]

பொது சுகாதார பரிசோதகர்கள் பலருக்கு மரண அச்சுறுத்தல்!

Wednesday, October 21st, 2020
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க உதவித் தலைவர் உட்பட அநேக பொது சுகாதார பரிசோதகர்கள் மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ள போதிலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான... [ மேலும் படிக்க ]

கொரோனா நோயாளி இனங்காணப்பட்ட ஹோட்டலில் தங்கியிருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் – நாடாளுமன்றில் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, October 21st, 2020
யாலயில் கொரோனா வைரஸ் நோயாளியொருவர் தங்கியிருந்த ஹோட்டலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் காணப்பட்டார் என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]