கொரோனா நோயாளி இனங்காணப்பட்ட ஹோட்டலில் தங்கியிருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் – நாடாளுமன்றில் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!
Wednesday, October 21st, 2020
யாலயில் கொரோனா வைரஸ் நோயாளியொருவர் தங்கியிருந்த ஹோட்டலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் காணப்பட்டார் என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
ரோனா வைரஸ் நோயாளியொருவர் கண்டுபிடிக்கப்பட்ட யால ஹோட்டலில் சஜித் பிரேமதாச தங்கயிருந்தார் என அவர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
யால ஹோட்டலில் சஜித் பிரேமதாச தங்கியிருந்ததை அறிந்த சுகாதார அதிகாரிகள் அவரை உடனடியாக எச்சரித்தனர் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுகாதார அமைப்பு எவ்வளவு சிறந்தது என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளதுடன் நாங்கள் அவருக்கு தகவல்களையும் அவர் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளையும் வழங்கினோம் எனவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான வர்த்தமானி நாளை!
பிரதமர் ரணிலை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே – விரைவில் இந்தியா செல்லவுள்ளதாகவும் தக...
யூரியா இறக்குமதிக்கு இந்தியாவிடமிருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் - ஒப்பந்தத்தில் கைச்சாத்திட...
|
|
|


