Monthly Archives: October 2020

ரதன சூத்ர பாராயணம் செய்யும் பிரித் உபதேசத்தில் பிரதமர் பங்கேற்பு!

Sunday, October 25th, 2020
கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு நலம் வேண்டி ஏழு நாட்கள் இடம்பெறும் ரதன சூத்ர பாராயணம்... [ மேலும் படிக்க ]

ஊழியர் சேமலாப நிதிய பயனாளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விஷேட அறிவித்தல்!

Sunday, October 25th, 2020
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஊழியர் சேமலாப நிதிய பயனாளிகளின் விண்ணப்பங்களை அருகில் இருக்கின்ற தொழில் அலுவலகங்களில் மாத்திரம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலிருந்து மேலும் சிலர் நாட்டை வந்தடைந்தனர்!

Sunday, October 25th, 2020
கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நாட்டை வந்தடைந்துள்ளனர். கட்டாரில் இருந்த 26 பேரே இவ்வாறு இன்று நாட்டை... [ மேலும் படிக்க ]

தெரிவுக்குழுவின் அறிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – முன்னாள் ஜனாதிபதி சாட்சியம்!

Sunday, October 25th, 2020
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

திருமண வீட்டுக்குச் சென்றவர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு – பொலிஸார் திவிர விசாரணை!

Sunday, October 25th, 2020
கிளிநொச்சி - தர்மபுரம் , கிழக்கு பதினோராம் யூனிட் பகுதியில் திருமண விழாவிற்கு வருகை தந்த இளைஞரொருவர் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தர்மபுரம் பொலிஸார்... [ மேலும் படிக்க ]

கொரோனாவை கட்டுப்படுத்த பீ.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழையுங்கள் – நெடுங்கேணி மக்களிடம் சுகாதார தரப்பினர் அவசர கோரிக்கை!

Sunday, October 25th, 2020
வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், குறித்த பகுதியில் கொரோனா சமூக தொற்றாக... [ மேலும் படிக்க ]

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவொரு தட்டுப்பாடும் இல்லை – அமைச்சர் பந்துல குணவர்த்தன !

Sunday, October 25th, 2020
நாட்டில் அத்தியாவசிய நுகர்வு பொருட்களுக்கு எந்தவொரு தட்டுப்பாடும் இல்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுமக்கள், தேவையற்றவிதத்தில் உணவுப்... [ மேலும் படிக்க ]

இராணுவத்தின் பலத்த பாதுகாப்பின் கீழ் கோப்பாய் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம்!

Sunday, October 25th, 2020
கோப்பாய் தேசிய பயிற்சி கலாசாலை தனிமைப்படுத்தல் மையம் இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. குறித்த தேசிய கல்வியல் கல்லூரியில்  மேல் மாகாணத்தை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் ஏனைய மாவட்டங்களை போன்று கொரோனா தொற்று ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை அவசரமாகக் கோருகின்றார் அரச அதிபர் மகேசன்!

Sunday, October 25th, 2020
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏனைய மாவட்டங்களை போன்று கொரோனா தொற்று ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்... [ மேலும் படிக்க ]

மீன் சந்தைகளை மூடவேண்டிய அவசியம் இல்லை: நன்கு சமைக்கப்பட்ட மீனில் கொரோனா பரவாது – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, October 25th, 2020
நாடு முழுவதும் உள்ள மீன் சந்தைகளை மூடவேண்டிய அவசியம் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், நன்கு சமைக்கப்பட்ட மீனில் கொரோனா வைரஸின் தாக்கம் காணப்படாது எனவும் அந்த... [ மேலும் படிக்க ]