Monthly Archives: October 2020

இலங்கையில் நேற்றையதினமும் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – இதுவரை 4 இலட்சத்து 50 ஆயிரத்து பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, October 27th, 2020
இலங்கையில் நேற்றையதினம் மட்டும் 541 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா... [ மேலும் படிக்க ]

இராணுவங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா – அமெரிக்கா உறுதி!

Tuesday, October 27th, 2020
இந்தியா-அமெரிக்கா இராணுவங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சா்களும் உறுதி ஏற்றுள்ளனா். இந்தியா-அமெரிக்கா நாடுகளின் பாதுகாப்பு,... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் உலக கத்தோலிக்க திருச்சபை திருப்பீடத்தின் தூதுவர் சந்திப்பு!

Monday, October 26th, 2020
உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான திருப்பீடத்தின் தூதுவர் பேராயர் Brian Ngozi Udaigwe இற்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையே இன்று (2020.10.26) சந்திப்பொன்று... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக நுழைவு வெட்டுப்புள்ளி வெளியானது!

Monday, October 26th, 2020
2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளி வௌியிடப்பட்டுள்ளது. www.ugc.ac.lk என்ற... [ மேலும் படிக்க ]

சுவிட்சர்லாந்து தூதுவருடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராய்வு!

Monday, October 26th, 2020
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்ளருக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று 2020.10.26 இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் போது... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றாளர்களில் 70 வீதமானவர்களிற்கு வைரஸ் இருப்பதை கண்டறிய முடியாத நிலை – அச்சத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர்!

Monday, October 26th, 2020
நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், கொரோன தொடர்பான முதல் பரிசோதனையில் சகலருக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறிப்படுவதில்லை எனவும் அரச... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவில் கொரோனா தொற்றை இல்லாதொழிக்க பாடுபட்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் – வேலணைபிரதேச சபை தவிசாளர் தெரிவிப்பு!

Monday, October 26th, 2020
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட புங்குடுதீவு பிரதேசத்தில் ஏற்பட்டிருந்த கொரோனா அச்சுறுத்தல் நிலைமையை தடுப்பதற்கு ஏதுவான சகல சுகாதார வழிமுறைகளையும் முன்னெடுப்பதில் அயராது... [ மேலும் படிக்க ]

அசாதாரண சூழலை எதிர்கொள்ளுவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தலைமையில் அவசர கலந்துரையாடல் – மீன்களை களஞ்சியப்படுத்தல் – பதனிடுதல் தொடர்பாக ஆராய்வு!

Monday, October 26th, 2020
கொவிட் - 19 காரணமாக கடற்றொழில் செயற்பாடுகள் சீரற்ற நிலையில் காணப்படுவதனால் கரைக்கு கொண்டு வரப்படுகின்ற மீன்களை களஞ்சிப்படுத்தல், கருவாடு பதனிடுதல் மற்றும் ரின்மீன் உற்பத்திகளை... [ மேலும் படிக்க ]

இஷட் புள்ளி இன்றையதினம் இணையத்தளத்தில் வெளியாகும் – பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Monday, October 26th, 2020
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொது தராதர உயர் பரீட்சைக்கான இஷட் புள்ளி இணையத்தளத்தில் இன்று வெளியிடப்படவுள்ளது. பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல் அதிகரிப்பு – மறு அறிவித்தல் வரை தபால் விநியோக சேவை நிறுத்தம் – தபால் மா அதிபர் அறிவிப்பு!

Monday, October 26th, 2020
நாட்டில்  கொரோனா தொற்று விரிவடைந்து வருவதையடுத்து அப்பகுதிகளுக்கான தபால் மற்றும் உப தபால் நிலையங்கள் மூலம் கடிதங்கள் விநியோகிக்கப்படுவது மறு அறிவித்தல் வரை... [ மேலும் படிக்க ]