Monthly Archives: November 2019

ஜனாதிபதித் தேர்தல் : இதுவரை 2540 முறைப்பாடுகள் பதிவு!

Sunday, November 3rd, 2019
கடந்த மாதம் 8ஆம் திகதி முதல் நேற்று(02) வரையான காலப்பகுதியில், 2 ,540 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. கடந்த மாதம் 8ஆம் திகதி முதல் நேற்று(2) வரையான... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜயநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட மாநாடு நாளை!

Saturday, November 2nd, 2019
ஈழ மக்கள் ஜயநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட மாநாடு 03.11.2019  ஞாயிற்றுக்கிழமை  காலை 10.00 மணிக்கு வவுனியா குருமன்காடு மைதானத்தில் நடைபெறவுள்ளது. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அடிப்படை பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வேண்டும் – டக்ளஸ் எம்.பி.யிடம் புதுக்குடியிருப்பு கர்ணபுரம் மக்கள் கோரிக்கை!

Saturday, November 2nd, 2019
இறுதி யுத்தத்திற்கு கு முகம் கொடுத்து பல அழிவுகளை சந்தித்த எமது பகுதியின் பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பில் இதுவரை இப்பகுதி அரசியல் பிரதிநிதிகளால் புறக்கணிக்கப்பட்டு வரும்... [ மேலும் படிக்க ]

வாக்குப்பலத்தை கொண்டு வளமான எதிர்காலத்தை உருவாக்குங்கள் – உடையார்கட்டில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Saturday, November 2nd, 2019
எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பல வழிகளில் முயற்சித்தும் அவை பயனற்றுப் போனாலும் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் உங்களது வாக்குப்பலத்தை சரியான வழியில் நாம் கூறும் வழிமுறை... [ மேலும் படிக்க ]

நவம்பர் 10 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு வான்வழி சேவை!

Saturday, November 2nd, 2019
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கிடையிலான வர்த்தக விமானங்கள் நவம்பர் 10 ஆம் திகதியிலிருந்து தொடங்கப்படும் என்று சிவில் விமான... [ மேலும் படிக்க ]

வாக்களிக்கும் போது அவதானத்தில் கொள்க – தேர்தல்கள் ஆணையாளர்!

Saturday, November 2nd, 2019
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நீண்ட வாக்குசீட்டு பயன்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து... [ மேலும் படிக்க ]

வாக்களிக்க நாடு திரும்பும் இலங்கையர்கள் கவனத்திற்கு – தேர்தல்கள் ஆணைக்குழு!

Saturday, November 2nd, 2019
எதிர்வரும் ஜனதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்க நாடு திரும்பும் வெளிநாடு சென்ற இலங்கையர்கள் வாக்களிக்க வரும்போது தேசிய அடையாள அட்டையுடன் கடவுசீட்டையும் கொண்டுவர வேண்டும் என... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் 2 பிரதான கட்சிகள் உள்ளிட்ட 17 கட்சிகள் கோட்டாபயவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Friday, November 1st, 2019
நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய 2 பிரதான கட்சிகள் உள்ளிட்ட 17 கட்சிகள் ஜனாதிபதி வெட்பாளர் கோட்டாபய... [ மேலும் படிக்க ]

தலைமை கொல்லப்பட்டதாக IS பயங்கரவாத அமைப்பு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது!

Friday, November 1st, 2019
தமது அமைப்பின் தலைவராக செயற்பட்ட அபூ பகர் அல் பக்தாதி கொலை செய்யப்பட்டதை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஊடகப்... [ மேலும் படிக்க ]

T-20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி!

Friday, November 1st, 2019
நியூசிலாந்துக்கு எதிரான முதல் சர்வதேச இருபதுக்கு - 20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள்... [ மேலும் படிக்க ]