Monthly Archives: November 2019

தமரை மொட்டின் வெற்றியில் எமது பயணத்தின் தடைகள் உடையும்- ஈ.பி.டி.பி முக்கியஷ்தர் விந்தன்!

Tuesday, November 5th, 2019
நான்கரை ஆண்டுகளாக நல்லாட்சி என்ற நாடகமாடி எமது மக்களை ஆழ்ந்த உறக்கத்தில்.வைத்திருப்பவர்கள் எமது மக்களுக்கான அனைத்து பணிகளையும்.முடக்கி வைத்திருக்கிறார்கள். எதிர்வரும் 16 திகதி... [ மேலும் படிக்க ]

கோரிக்கைகளை ஏற்காத சஜித்துக்கு தமிழரசுக் கட்சி வலிந்துகட்டி ஆதரவு -தோழர் ஸ்ராலின்!

Tuesday, November 5th, 2019
எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் கோரிக்கைகளை ஏற்காத நிலையில் வலிந்து சென்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளதானது அவர்களது தோல்வியை... [ மேலும் படிக்க ]

தாமரை மொட்டின் வெற்றி திருமலை மாகளின் குரலை நாடாளுமன்றிலும் ஒலிக்க வைக்கும் – யாழ் மாநகர முன்னாள் முதல்வர்!

Tuesday, November 5th, 2019
நடைபெறவுள்ளா ஜனாதிபதி தேர்தலில் தாமரை மொட்டின் வெற்றி உறுதியாகுமானால் திருமலை தமிழ் மாகளின் குரலை நாடாளுமன்றிலும் ஒலிக்க வைப்போம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ மாநகரசபை... [ மேலும் படிக்க ]

உரிமை முதற்கொண்டு காணி நிலங்களின் உரிமங்களையும் பெற்றுத்தருவேன் – திருமலையில் செயலாளர் நாயகம் உறுதியளிப்பு.

Tuesday, November 5th, 2019
எம்மை நம்பி வாகளியுங்கள் உரிமை முதற்கொண்டு காணி நிலங்களின் உரிமங்கள் உள்ளடங்காலாக எமது மக்களின் அபிலாசைகள் அனைத்தையும் பெற்றுத்தருவேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் கிழக்கு மாகாண விசேட மாநாடு திருமலையில்: செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பம்!

Tuesday, November 5th, 2019
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பிரசன்னத்துடன் மிக எழுச்சியாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிழக்கு மாகாண விசேட மாநாடு... [ மேலும் படிக்க ]

12,000 மெற்றிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய நடவடிக்கை – நிதி அமைச்சு!

Tuesday, November 5th, 2019
தற்பொழுது சந்தையில் நிலவும் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாட்டிற்கு தீர்வாக 12 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நிதி... [ மேலும் படிக்க ]

அதிக விலைக்கு விற்பனை – வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

Tuesday, November 5th, 2019
சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாட்டை பயன்படுத்தி சமையல் எரிவாயுவை மறைத்து வைத்து அதிக விலையில் விற்பனை செய்த 37 வர்த்தவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளதாக நுகர்வோர் சேவைகள்... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலைகளுக்கும் 15 ஆம் திகதி விசேட விடுமுறை!

Tuesday, November 5th, 2019
 எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க கல்வி... [ மேலும் படிக்க ]

இந்தியாவை வென்றத வாங்கிய பங்காளதேஷ் !

Tuesday, November 5th, 2019
இந்திய அணிக்கெதிரான முதல் இருபதுக்கு 20 போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சர்வதேச இருபதுக்கு ௲ 20 கிரிக்கெட் போட்டி 2005 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது.... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ணம்: முதல் போட்டியில் இலங்கை அணி!

Tuesday, November 5th, 2019
 2020 ஆம் ஆண்டு சர்வதேச இருபதுக்கு ௲ 20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி அயர்லாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம்... [ மேலும் படிக்க ]