தாமரை மொட்டின் வெற்றி திருமலை மாகளின் குரலை நாடாளுமன்றிலும் ஒலிக்க வைக்கும் – யாழ் மாநகர முன்னாள் முதல்வர்!
Tuesday, November 5th, 2019
நடைபெறவுள்ளா ஜனாதிபதி தேர்தலில் தாமரை மொட்டின் வெற்றி உறுதியாகுமானால் திருமலை தமிழ் மாகளின் குரலை நாடாளுமன்றிலும் ஒலிக்க வைப்போம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ மாநகரசபை முன்னாள் முதல்வர் யோகேஷ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
திருமலையில் இன்று நடைபெற்ற கட்சியின் கிழக்கு மாகாண விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெவித்தார்.
மேலும் அவர் தெவிக்கையில்-
Related posts:
எதிர்வரும் திங்கள்முதல் சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - இ...
எரிவாயு வெடிப்பு - இலங்கை காப்புறுதி நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என அமைச்சர் பசில் ராஜபக்ச பணி...
சீரற்ற காலநிலை - உயர்தர பரீட்சை தோற்றும் மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்க...
|
|
|


