Monthly Archives: November 2019

புதிய தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நியமனம்!

Thursday, November 21st, 2019
புதிய தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள ஓஷாத சேனநாயக்க பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிடமிருந்து தனது... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது!

Thursday, November 21st, 2019
சிரியா மற்றும் ஈராக்கை புகலிடமாக கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் உலக நாடுகளில் கால்பதித்து பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தினர். சிரியா, ஈராக் , ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற பல நாடுகளில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமனம்!

Tuesday, November 19th, 2019
ஜனாதிபதியின் செயலாளராக பி.பீ ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

ஈரானில் பெட்ரோல் விலை உயர்வு: கண்டித்து மக்கள் போராட்டம்!

Tuesday, November 19th, 2019
ஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சட்ட... [ மேலும் படிக்க ]

திறைசேரியின் செயலாளராக நியமனம் பெற்றார் எஸ்.ஆர் ஆட்டிகல !

Tuesday, November 19th, 2019
திறைசேரியின் செயலாளராக முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் எஸ்.ஆர் ஆட்டிகல நியமிக்கப்பட்டுள்ளார். இன்றையதினம் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட கோட்டபய ராஜபக்ச அவர்களால்... [ மேலும் படிக்க ]

உலகை அச்சுறுத்தும் டெங்கு: ஐம்பதாயிரம் பேர் பாதிப்பு!

Tuesday, November 19th, 2019
கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் இந்த வருடத்தில் மட்டும் பாகிஸ்தானில் 49 ஆயிரத்து 587... [ மேலும் படிக்க ]

கடமையை பொறுப்பேற்றார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச : டக்ளஸ் எம்.பி நேரில் வாழ்த்து!

Tuesday, November 19th, 2019
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டி இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை... [ மேலும் படிக்க ]

இம்முறை நேபாளத்திலும் சாதாரண தர பரீட்சை!

Tuesday, November 19th, 2019
2019 ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை நேபாளம் காத்மண்டு நகரில் விஷேட பரீட்சை நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

ஷாகிப் அல் ஹசன் 2 வீரர்களுக்கு சமமானவர்!

Tuesday, November 19th, 2019
இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இன்று நடைபெறுகிறது. பங்களாதேஷ் அணியில் ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால் ஆகியோர் கிடையாது. இருவரும் அணியில் இல்லாதது அந்த... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலை உடன் நடத்துவது சிறந்தது – எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ!

Tuesday, November 19th, 2019
ஜனாதிபதி ஒரு கட்சியிலும், பிரதமர் வேறொரு கட்சியிலும் இருக்கும் போது நாட்டின் எதிர்கால நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாது. இதனால் பொதுமக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து... [ மேலும் படிக்க ]