Monthly Archives: November 2019

உத்தியோகபூர்வ வசிப்பிடத்தை பெறுவதில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முடிவு!

Friday, November 22nd, 2019
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனக்குரிய உத்தியோகபூர்வ வசிப்பிடத்தை பெறுவதில்லையென முடிவு செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையையோ அல்லது உத்தியோகபூர்வ இல்லத்தையோ... [ மேலும் படிக்க ]

சிறந்த மனிதர் விருது விராட் கோலிக்கு!

Friday, November 22nd, 2019
பீட்டா அமைப்பின் சார்பில் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு விரைவில் இந்த விருது வழங்கப்பட... [ மேலும் படிக்க ]

வானிலை முன்னறிவிப்பு!

Friday, November 22nd, 2019
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் (இன்று இரவிலிருந்து) அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு,... [ மேலும் படிக்க ]

முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்னவின் பூதவுடல் நாடாளுமன்றத்தில்!

Friday, November 22nd, 2019
காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்னவின் பூதவுடலுக்கு கௌரவம் அளிக்கும் வகையில், பூதவுடல் இன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு கொண்டு வரப்படவுள்ளது. இன்று பிற்பகல் ஒரு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் முக்கிய கோரிக்கை!

Friday, November 22nd, 2019
ஜனாதிபதியின் தீா்மானங்கள் என கூறி பொய்யான செய்திகள் சமூக வலைத்தளங்களில் உலாவருகின்றதாகவும், அந்த போலியான செய்திகளை மக்கள் நம்பவேண்டாம் எனவும் , ஜனாதிபதி கோட்ட பாய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் : கடற்தொழில் நீரியல் வள அமைச்சராக பொறுப்பேற்றார் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 22nd, 2019
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவை இன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மீண்டும் அமைச்சுப் பெறுப்பேற்றார் டக்ளஸ் தேவானந்தா: மகிழ்ச்சியின் உச்சத்தில் தமிழ் மக்கள்!

Friday, November 22nd, 2019
பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அமைச்சரவையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழில் நீரியல் வழ அமைச்சராக... [ மேலும் படிக்க ]

டிசம்பர் 2 ஆம் திகதி சாதாரண தர பரீட்சை ஆரம்பம்!

Friday, November 22nd, 2019
2019 ஆண்டுக்கான கல்வி பொது சாதாரண தர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை 717,008 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். சாதாரண தர... [ மேலும் படிக்க ]

பொலிஸ் நிலையமாக மாற்றம்பெறும் ஹிட்லர் வீடு,!

Friday, November 22nd, 2019
ஆஸ்திரியாவில் உள்ள ஹிட்லரின் வீடு, பொலிஸ் நிலையமாக மாற்றுவதற்கு அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. ஹாலோகாஸ்ட் என்ற நடவடிக்கை மூலம் பல லட்சம் யூதர்களை கொன்ற, இரண்டாம் உலகப் போரின்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து!

Thursday, November 21st, 2019
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]