Monthly Archives: October 2019

வெற்றி பெற்றார் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ!

Friday, October 4th, 2019
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால்... [ மேலும் படிக்க ]

கோட்டாபயவிற்கு எதிரான மனு ஏகமனதாக நிராகரிப்பு!

Friday, October 4th, 2019
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில்... [ மேலும் படிக்க ]

மாலை 6 மணிக்கு கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான மனு மீதான தீர்ப்பு !

Friday, October 4th, 2019
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை குடிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் நிறைவு... [ மேலும் படிக்க ]

பொலிஸ் வளாகத்தில் கத்திக்குத்து: பிரான்ஸில் நால்வர் பலி!

Friday, October 4th, 2019
பிரான்ஸ் தலைநகர் பாரீசிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் பணிபுரியும் ஒருவர் மூன்று பொலிஸ் அதிகாரிகள் உள்பட நால்வரை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை... [ மேலும் படிக்க ]

எனது பெயரை பயன்படுத்த வேண்டாம் – கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Friday, October 4th, 2019
தேர்தலில் தமது பெயரை பயன்படுத்த வேண்டாம் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் காலத்தில் தனது பெயரைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகளும் பல்வேறு... [ மேலும் படிக்க ]

அரச அலுவலகங்களில் பிரச்சாரத்திற்கு தடை – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!

Friday, October 4th, 2019
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயங்களுக்குள் ஜனாதிபதி வேட்பாளர்களின் விளம்பர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்... [ மேலும் படிக்க ]

ஹோட்டல்களுக்கு சென்ற கடிதம் தொடர்பில் விசாரணை – பொலிஸ் தலைமையகம்!

Friday, October 4th, 2019
கொழும்பில் உள்ள பல ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட பிரிவு ஒன்றை அமைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புறக்கோட்டை பொலிஸ் நிலைய... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 15 ஆம் திகதிவரை அதிபருக்கு விளக்கமறியல்!

Friday, October 4th, 2019
கைது செய்யப்பட்ட யாழ் இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலனை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவையானது ரயில் சேவை: வெளியானது அதிவிஷேட வர்த்தமானி !

Friday, October 4th, 2019
ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிஷேட வர்த்தமானி நேற்றிரவு(03) வெளியிடப்பட்டது. ரயில் சேவைகளை வினைத்திறனுடன் தடையற்ற முறையில் நடத்திச் செல்வதற்கு அவசியமான... [ மேலும் படிக்க ]

தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது!

Friday, October 4th, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை இன்றுடன் (04) நிறைவடைகின்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால்... [ மேலும் படிக்க ]