Monthly Archives: October 2019

வேட்புமனுத் தாக்கல் இன்று!

Monday, October 7th, 2019
2019 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று இடம்பெறவுள்ளது. காலை 9.00 மணியிலிருந்து 11.00 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பு மனுக்கள்... [ மேலும் படிக்க ]

கட்டுப்பணம் செலுத்தும் கால எல்லை நிறைவு – களத்தில் 41 வேட்பாளர்கள் !

Sunday, October 6th, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று மதியம் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது. அதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 வேட்பாளர்கள்... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டுள்ள புகையிரத ஊழியர்கள்!

Sunday, October 6th, 2019
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சுமார் மூவாயிரத்திற்கு மேற்பட்ட இலங்கை புகையிரத ஊழியர்களை சேவையில் இருந்து நீக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து புகையிரத... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

Sunday, October 6th, 2019
இந்தாண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது.  www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய!

Sunday, October 6th, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார். நாளையதினம் வேட்புமனு தாக்கல்... [ மேலும் படிக்க ]

புகையிரத ஓட்டுனர்களாக இராணுவத்தினரை பயிற்றுவிக்க அனுமதி!

Sunday, October 6th, 2019
நாளை (07) முதல் காரியாலய புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். இராணுவத்தினரை புகையிரத ஓட்டுனர்களாக... [ மேலும் படிக்க ]

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை இன்று நிறைவுக்கு வருகிறது!

Sunday, October 6th, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை இடம்பெறவுள்ளது. காலை 9.00 மணியிலிருந்து 11.00 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. 2019... [ மேலும் படிக்க ]

மழை பெய்வதற்கு சாத்தியம் – வானிலை அவதான நிலையம்!

Sunday, October 6th, 2019
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்... [ மேலும் படிக்க ]

17ஆம் திகதி யாழ். பலாலி விமான நிலையத்திற்கு வருகிறது முதலாவது வெளிநாட்டு விமானம்!

Sunday, October 6th, 2019
இந்தியாவில் இருந்து முதலாவது விமானம் இம்மாதம் 17ம் திகதி யாழ். விமான நிலையத்தை வந்தடையும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு விமான நிலையத்தின்... [ மேலும் படிக்க ]

கோட்டாபயவை தோல்வியடையச் செய்ய முடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன!

Sunday, October 6th, 2019
பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை மக்கள் சக்தியால் தோல்வியடையச் செய்ய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய... [ மேலும் படிக்க ]