2019 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று இடம்பெறவுள்ளது. காலை 9.00 மணியிலிருந்து 11.00 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பு மனுக்கள்... [ மேலும் படிக்க ]
ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று மதியம் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
அதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 வேட்பாளர்கள்... [ மேலும் படிக்க ]
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சுமார் மூவாயிரத்திற்கு மேற்பட்ட இலங்கை புகையிரத ஊழியர்களை சேவையில் இருந்து நீக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து புகையிரத... [ மேலும் படிக்க ]
இந்தாண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது. www.doenets.lk
என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்... [ மேலும் படிக்க ]
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார்.
நாளையதினம் வேட்புமனு தாக்கல்... [ மேலும் படிக்க ]
நாளை (07) முதல் காரியாலய புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரை புகையிரத ஓட்டுனர்களாக... [ மேலும் படிக்க ]
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை இடம்பெறவுள்ளது. காலை 9.00 மணியிலிருந்து 11.00 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
2019... [ மேலும் படிக்க ]
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்... [ மேலும் படிக்க ]
இந்தியாவில் இருந்து முதலாவது விமானம் இம்மாதம் 17ம் திகதி யாழ். விமான நிலையத்தை வந்தடையும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு விமான நிலையத்தின்... [ மேலும் படிக்க ]
பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை மக்கள் சக்தியால் தோல்வியடையச் செய்ய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய... [ மேலும் படிக்க ]