Monthly Archives: October 2019

ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்!

Monday, October 14th, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதந்த வண்ணம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கடலோடு உரையாடியதை கவிதை ஆக்கிய பிரதமர் மோடி!

Monday, October 14th, 2019
சீன அதிபர் ஜின்பிங்குடனான முறைசாரா உச்சி மாநாட்டு சந்திப்புக்காக பிரதமர் மோடி சென்னை வந்திருந்தார். அவர் கடந்த 12 ஆம் திகதி மாமல்லபுரம் கடற்கரையில், கடல் அலைகளில் கால்களை... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் பணி ஆரம்பம்!

Monday, October 14th, 2019
கடந்த வருடத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் பணி இன்றுமுதல் ஆரம்பிக்கப்படுமென்று பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

உலக கிண்ண றக்பி தொடர்: காலிறுதிக்கு தெரிவான அணிகள்!

Monday, October 14th, 2019
2019 ஆம் ஆண்டிற்கான உலக கிண்ண றக்பி தொடரின் காலிறுதி போட்டிக்காக 8 அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் ஜப்பான், அயர்லாந்து, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து,... [ மேலும் படிக்க ]

யாழ். விமான நிலையம் தொடர்பில் எச்சரிக்கை விடும் தேர்தல் ஆணையகம்!

Monday, October 14th, 2019
அரசியல் நலனைப் பெறுவதற்காக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என தேசிய தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச... [ மேலும் படிக்க ]

75-100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி!

Monday, October 14th, 2019
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றதாக வலிமைண்டலவியல்... [ மேலும் படிக்க ]

காட்டுத்தீ – கலிபோர்னியாவில் 1 இலட்சம்பேர் வெளியேற்றம்!

Monday, October 14th, 2019
கலிபோர்னியாவில் பரவிவரும் காட்டுத்தீயால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் சுமார் ஒரு லட்சம்பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரம் தீயணைப்பு... [ மேலும் படிக்க ]

இந்திய அணி அபார வெற்றி!

Monday, October 14th, 2019
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ மற்றும் 137 ஓட்டங்களினால் வெற்றிகொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்தியா-... [ மேலும் படிக்க ]

இன்று கடமைக்கு திரும்பும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்கள்!

Monday, October 14th, 2019
ஒரு மாத கால பணிப்புறக்கணிப்பின் பின் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்கள் இன்று கடமைக்கு திரும்புகின்றனர். வேதன பிரச்சினையை முன்னிறுத்தி கடந்த 30 நாட்களுக்கு மேலாக... [ மேலும் படிக்க ]

மக்களின் விருப்பத்திற்கமையவே நாட்டை நிர்வகிப்பேன் – மஹந்த ராஜபக்ச!

Monday, October 14th, 2019
மக்களின் விருப்பத்திற்கமையவே நாட்டை நிர்வகிக்கவுள்ளதாக எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடவத்தை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு... [ மேலும் படிக்க ]