உலக கிண்ண றக்பி தொடர்: காலிறுதிக்கு தெரிவான அணிகள்!
Monday, October 14th, 2019
2019 ஆம் ஆண்டிற்கான உலக கிண்ண றக்பி தொடரின் காலிறுதி போட்டிக்காக 8 அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் ஜப்பான், அயர்லாந்து, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், வேல்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளே இவ்வாறு காலிறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளன.
Related posts:
முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள் பயிற்சியாளர் ஹத்துருசிங்க!
தவான் காயத்தால் தமிழக வீரருக்கு வாய்ப்பு!
குசல் மெண்டிஸிற்கு அமெரிக்கா வீசா மறுப்பு – இலங்கை அணி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிப்பு!
|
|
|


