Monthly Archives: October 2019

மருத்துவ அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு கோட்டாபய இணக்கம்!

Sunday, October 20th, 2019
சுகாதாரத்துறையில் முக்கியத்துவத்தும் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் தாம் முன்வைத்த யோசனைக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டதாக... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன – ஸ்டெப் புளக் இடையே சந்திப்பு!

Sunday, October 20th, 2019
பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் சுதந்திரம், ஜனநாயகமிக்க தேர்தல் முறைமையை தொடர்ச்சியாக பேணி வருவது தொடர்பில் ஜனநாயக நாடுகள் இலங்கையை பாராட்டியுள்ளதாக நெதர்லாந்து... [ மேலும் படிக்க ]

அரச அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடராத வகையில் புதிய சட்டம் – மகிந்த ராஜபக்ஷ!

Sunday, October 20th, 2019
நேர்மையாக செயற்படும் அரச அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடராத வகையில் புதிய சட்டம் எதிர்வரும் அரசாங்கத்தினால் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவர் நீக்கம்!

Sunday, October 20th, 2019
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் சர்பராஸ் அகமது அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் மற்றும் ரி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு தலைவராக இருந்த சர்பராஸ் அகமது... [ மேலும் படிக்க ]

கடும் புயல்: நடுவானில் திணறிய இளவரசர் வில்லியம்!

Sunday, October 20th, 2019
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத் ஆகிய இருவரும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர். இவர்கள் இங்கிலாந்து விமானப்படைக்கு சொந்தமான ‘ஏர்பஸ் ஏ 330’ ரக... [ மேலும் படிக்க ]

உலகக்கிண்ண றக்பி : அரையிறுதி போட்டிக்கு நியுசிலாந்து தகுதி !

Sunday, October 20th, 2019
2019 றக்பி உலகக்கிண்ண தொடரின் இன்று இடம்பெற்ற மற்றுமொரு காலிறுதி போட்டியில் நியுசிலாந்து அணி வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து... [ மேலும் படிக்க ]

சுதந்திர கட்சி -கோட்டாவுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் !

Sunday, October 20th, 2019
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் சற்றுமுன்னர் கைச்சாத்தானது. ஶ்ரீ லங்கா... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 938 முறைப்பாடுகள் – தேர்தல் ஆணைக்குழு!

Sunday, October 20th, 2019
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 938 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 08 ஆம் திகதி நிறைவடைந்த 10 நாட்களுக்குள் குறித்த முறைப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

எமது மக்களுக்கு ஏமற்றங்கள் இனியும் வேண்டாம் – ஈ.பி.டி.பியின் வவுனியா மாவட்ட நிர்வாவ செயலாளர் திலீபன்.

Saturday, October 19th, 2019
தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் சுயனலன்களாலும் இதர தரப்பினரது பாரபட்சங்களாலும் பாகுபாடுகளாலும் அவலப்பட்டுவரும் வவுனியா மாவட்ட தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வுகள்... [ மேலும் படிக்க ]

கோட்டபயவின் வெற்றியில் உங்கள் வெற்றியை உறுதி செய்யுங்கள்: மறவன்குளம் மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு.

Saturday, October 19th, 2019
வறிய மக்களின் அவல வாழ்வு மாற்றம்பெற்று அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வியல் முறையில் வெற்றிகொள்ள வேண்டும் எனதே எமது நோக்கமாகும். அத்தகைய ஒரு உறுதிமிக்க சூழ்நிலையை... [ மேலும் படிக்க ]