Monthly Archives: July 2019

இங்கிலாந்துக்கு பதிலடி வழங்கவும் தயார் – ஈரான்

Sunday, July 7th, 2019
ஈரான் நாட்டு எண்ணெய் கப்பலை விடுவிக்காவிட்டால், பதிலுக்கு இங்கிலாந்தின் எண்ணெய் கப்பல் சிறை பிடிக்கப்படும் என ஈரான் நாட்டு படைகளின் மூத்த தளபதி ட்விட்டர் தளத்தில் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளிற்கு தடை!

Sunday, July 7th, 2019
போயா மற்றும் ஞாயிறு தினங்களில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை தடை செய்வதற்கான தனிநபர் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

தபால் மூலம் வாக்களிக்க உள்ள அரச உத்தியோகத்தர் கவனத்திற்கு!

Sunday, July 7th, 2019
எதிர்வரும் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்த்துள்ள அரச சேவையாளர்கள் 2018ம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு அமைவான பற்றுச் சீட்டுகளை அனைத்து கிராம சேவை... [ மேலும் படிக்க ]

புராதன நகரங்களின் பட்டியலில் ஜெய்ப்பூர்!

Sunday, July 7th, 2019
உலகின் புராதன நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரும் இணைக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. ஐ.நா. சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ... [ மேலும் படிக்க ]

அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புதிய பொறிமுறை!

Sunday, July 7th, 2019
சர்வதேச பயங்கரவாத அமைப்பு உட்பட அடிப்படைவாத மற்றும் மதவாத அமைப்புகளினால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக இராணுவத்தினரால் புதிய பொறிமுறை ஒன்று... [ மேலும் படிக்க ]

விமான சேவைகளுக்கான கட்டணங்கள் குறைப்பு?

Sunday, July 7th, 2019
யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள விமானப் போக்குவரத்துக்கான கட்டணத்தை குறைந்த செலவில் மேற்கொள்வதற்கு தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் போதைப்பொருட்களுக்கு அடிமை – புனர்வாழ்வளிக்கும் தேசிய அதிகார சபையின் ஆலோசகர்!

Sunday, July 7th, 2019
நாடு முழுவதும் 18 வயதுக்குட்பட்ட சுமார் 115,000 பேர் ஹெரோயின், கஞ்சா, சிகரெட் மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள்... [ மேலும் படிக்க ]

மீண்டும் பெரும் அதிர்ச்சியில் முல்லைத்தீவு மக்கள்!

Sunday, July 7th, 2019
முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. 04 ஆம் திகதி கேப்பாபுலவு படைத்தலைமையகத்திற்கு அருகில் உள்ள பிரம்படி வயல் பகுதியில்... [ மேலும் படிக்க ]

மக்கள் எதிர்பார்க்கும் தலைவரை மகிந்த வேட்பாளராக நிறுத்துவார் – நாமல் ராஜபக்ச!

Sunday, July 7th, 2019
மக்கள் எதிர்பார்க்கும் தலைவரை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட மாட்டேன் : ஜனாதிபதி!

Sunday, July 7th, 2019
நாட்டின் சுயாதீனத்திற்கு சவாலாக அமையும் எந்தவொரு வெளிநாட்டு ஒப்பந்தத்திலும் தனது ஆட்சிக் காலத்தினுள் கைச்சாத்திடப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டைக்... [ மேலும் படிக்க ]