Monthly Archives: July 2019

சில நாட்களில் வானிலையில் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Tuesday, July 9th, 2019
இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் நாட்டில் தற்போது காணப்படும் வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும்... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்காவில் தரையிறங்கிய அதிநவீன கண்காணிப்பு விமானத்தினால் பரபரப்பு!

Tuesday, July 9th, 2019
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய சிறப்புத் தேவைகளுக்கான அதிநவீன விமானம் தொடர்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. தென்னாபிரிக்க நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான, Spectrum Air, ZS-ASN... [ மேலும் படிக்க ]

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய தாக்குதலின் 24 ஆவது நினைவுதினம் இன்று!

Tuesday, July 9th, 2019
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீது இடம்பெற்ற விமான தாக்குதலின் 24ம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவுகூரப்படுகிறது . 1995ம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென்.பீற்றர்ஸ்... [ மேலும் படிக்க ]

மீண்டும் குண்டுத்தாக்குதல் நடத்தப்படும் அபாயம் – பல்கலைக்கழகத்திற்கு தீவிர பாதுகாப்பு!

Monday, July 8th, 2019
களுத்துறையில் இருந்து கதிர்காமம் வரையான பகுதிகளிலுள்ள அரச நிறுவனங்களை இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தகவலை... [ மேலும் படிக்க ]

இலங்கை மின்சார சபைக்கு பாரிய நட்டம்!

Monday, July 8th, 2019
இலங்கை மின்சார சபை கடந்த நான்கு மாதத்துக்குள் அதாவது 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் 23.1பில்லியன் ரூபாய் நட்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை... [ மேலும் படிக்க ]

பேருந்து விபத்து – 29 பேர் உயிரிழப்பு!

Monday, July 8th, 2019
உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி நோக்கி சென்ற பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 50க்கும்... [ மேலும் படிக்க ]

வர்த்தக சங்கத்திற்கு பிரதமர் காரியாலயம் கடிதம்!

Monday, July 8th, 2019
இலங்கை வர்த்தக சம்மேளனத்துக்கு பிரதமர் காரியாலயம் கடும் சொற்கள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்படிக்கை, அதேபோல செய்து... [ மேலும் படிக்க ]

கடும் வறட்சி – பூநகரியில் 3426 குடும்பங்கள் பாதிப்பு!

Monday, July 8th, 2019
கிளிநொச்சி - பூநகரிப் பிரதேசத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக 3426 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரன் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும்... [ மேலும் படிக்க ]

மக்களின் காணி உரித்துரிமையை எவராலும் தடுக்க முடியாது – பிரதமர்!

Monday, July 8th, 2019
மக்களின் காணிகளுக்கான முழு உரித்துரிமை வழங்குவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். சில நிறுவனங்கள் இந்த பணிகளை தடுக்க முயன்று... [ மேலும் படிக்க ]

நீர்ப்பாசன திட்டங்களை விரைவுபடுத்துங்கள் – ஜனாதிபதி கோரிக்கை!

Monday, July 8th, 2019
மொராகககந்தா - கலு கங்கை திட்டத்தின் கீழான நீர்ப்பாசன திட்டங்களை விரைவுபடுத்தி விவசாய சமூகத்திற்கு நன்மைகளை செய்யுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]