Monthly Archives: May 2019

பொறுமையுடன் செயல்படுமாறு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை!

Monday, May 6th, 2019
நாட்டினுள் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்யை தினம் விசேட உரையொன்றை ஆற்றினார். நீர்கொழும்பு - கொச்சிக்கடை - போருதொட பகுதியில்... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களுக்கான தடை நீங்கியது!

Monday, May 6th, 2019
நீர்கொழும்பில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து நேற்று முன்இரவுமுதல் சமூகவலைத்தளங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. அந்தவகையில்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத கூரிய ஆயுதங்கள் ஒப்படைக்கும் கால அவகாசம் நீடிப்பு!

Monday, May 6th, 2019
சட்டவிரோத வாள்கள், கூரிய கத்திகள் மற்றும் இராணுவ சீருடைக்கு ஒப்பான ஆடைகளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கும் காலம் மேலும் 48 மணித்தியாலங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அரியாலை கிழக்கில் வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு!

Monday, May 6th, 2019
வட  இலங்கை சமாதான நீதவான் சங்க தலைவர் பீதாம்பரம் ஜெயவிந்தன் ஏற்பாட்டில்  இந்திய பூம்புகார் அரியாலை கிழக்கு அப்போஸ்தல சபை இல்லத்தில் வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு... [ மேலும் படிக்க ]

வடக்கில் பாடசாலைகளை காலை 8 மணிக்கு ஆரம்பிக்கலாம் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்!

Monday, May 6th, 2019
நாட்டில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை அடுத்து, வடக்கு மாகாணப் பாடசாலைகளை காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்... [ மேலும் படிக்க ]

பற்றி எரிந்த விமானம்: அதிஷ்டமாக உயிர் தப்பிய பயணிகள்!

Monday, May 6th, 2019
ரஷ்யாவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று ஓடுதளத்தில் வைத்து தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பதற்றநிலைமை ஏற்பட்டுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில்... [ மேலும் படிக்க ]

நீர்கொழும்பின் பதற்ற நிலைமை தற்போது தணிந்துள்ளது – பொலிஸார்!

Monday, May 6th, 2019
நீர்கொழும்பில் நேற்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது தணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவுமுதல் இன்று காலை 7 மணி வரை அமுலில் இருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்போது... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விசாரணை செய்ய தடை ஏற்படுத்தப்படாது – சபாநாயகர்!

Monday, May 6th, 2019
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு தடை ஏற்படுத்தப்படாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பிலான... [ மேலும் படிக்க ]

முஸ்லிம் மக்களை தாக்க வேண்டாம் – கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Monday, May 6th, 2019
எந்தவொரு முஸ்லிம் மக்கள் மீதும் தாக்குதல் நடத்த வேண்டாம் என கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். நீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில்... [ மேலும் படிக்க ]

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி!

Monday, May 6th, 2019
பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாரவில பொலிஸ் அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 31 வயதான இளைஞன்... [ மேலும் படிக்க ]