பொறுமையுடன் செயல்படுமாறு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை!
Monday, May 6th, 2019
நாட்டினுள் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்யை தினம் விசேட உரையொன்றை ஆற்றினார்.
நீர்கொழும்பு – கொச்சிக்கடை – போருதொட பகுதியில் நேற்று மாலை இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட முறுகல்நிலை தொடர்பில் அவர் இந்த உரையை ஆற்றினார்.
இதுவரை பாதுகாக்கப்பட்டு வந்த அமைதியை பொறுமையுடன் செயல்பட்டு பாதுகாக்குமாறும் கோபமுடன் செயல்படும் நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் கோரியுள்ளார்.
Related posts:
தேசிய புலனாய்வுத்துறை தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க!
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்!
பயணிகள், சரக்கு போக்குவரத்து போன்றவற்றுக்கான ரயில் கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை – வெள...
|
|
|


