Monthly Archives: May 2019

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் இரத்து!

Tuesday, May 14th, 2019
இலங்கைக்கான சுற்றுப் பயணத்தினை மேற்கொள்வதில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமையினை கருத்திற்கொண்டு பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது இலங்கைக்கான சுற்றுப்பயணத்தினை இரத்து... [ மேலும் படிக்க ]

இராணுவத்தினரால் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Tuesday, May 14th, 2019
இலங்கையில் தற்போது ஏற்பட்ட அவசர நிலைமை தொடர்பில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு பாதுகாப்பு சபை பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனவர்த்தன மக்களிடம்... [ மேலும் படிக்க ]

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சட்டவிரோதமானவை – ஈ.பி.டி.பியின் உப்புவெளி பிரதேச உறுப்பினர் பாலகணேசன்!

Tuesday, May 14th, 2019
அரச சுற்றறிக்கையின்படி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் அல்லது அரசாங்கத்தின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்தான் பதிவியிலிருக்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]

வான்கலங்களை பறக்கவிடுவது தடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

Tuesday, May 14th, 2019
இலங்கையின் வான்பரப்பில் வான்கலங்களை பறக்கவிடுவது மறு அறிவித்தல் விடுக்கும் வரை தடை செய்யப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்... [ மேலும் படிக்க ]

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

Tuesday, May 14th, 2019
இந்த ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தத்திற்கு அமைவான விண்ணப்பப்படிவங்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டவர்கள் மூவர் கைது!

Tuesday, May 14th, 2019
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் தெஹிவளை மேம்பலத்திற்கு அருகில் வைத்து கைதான நைஜீரிய நாட்டுப் பிரஜைகள் 03 பேரையும் இன்று(14) கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றில் ஆஜர்... [ மேலும் படிக்க ]

வாரத்தில் புகைத்தலினால் சுமார் 400 பேர் உயிரிழப்பு!

Tuesday, May 14th, 2019
நாட்டில் புகைத்தலினால் வாரத்தில் சுமார் 400 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தற்பொழுது புகைத்தலினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையானது வாகன... [ மேலும் படிக்க ]

வன்முறை தொடர்ந்தால் அமைதியான தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது – குமார் சங்கக்கார!

Tuesday, May 14th, 2019
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண கூழ்நிலைகளை அடுத்து உருவாகியுள்ள வன்முறைகள் மற்றும் வெறுக்கத்தக்க செயற்பாடுகளினால் நமது நாட்டை நாம் இழக்க நேரிடுமென இலங்கை கிரிக்கட் அணியின்... [ மேலும் படிக்க ]

தென்னிலங்கை வன்முறையில் மூவர் பலி!

Tuesday, May 14th, 2019
நாட்டில் நேற்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்லாமல் பலியானோர்களின் எண்ணிக்கை மேலும்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் ஊடரங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில்!

Tuesday, May 14th, 2019
வட மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கம்பஹா பொலிஸ்... [ மேலும் படிக்க ]