தென்னிலங்கை வன்முறையில் மூவர் பலி!

Tuesday, May 14th, 2019

நாட்டில் நேற்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அது மட்டுமல்லாமல் பலியானோர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts:


கட்டுமானத் திட்டங்களை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பியுங்கள் - ஒப்பந்ததாரர்களுக்கு நகர அபிவிருத்தி மற்றும...
பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் ஜனாதிபதி ரணிலுடன் சந்திப்பு - தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு...
நிவாரணங்களை எதிர்பார்க்காமல் கடனை முகாமைத்துவம் செய்யும் திறன் இலங்கைக்கு உள்ளது – ஜனாதிபதி ரணில் தெ...