Monthly Archives: May 2019

ஹெலிகொப்டர்கள் மூலம் வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை!

Wednesday, May 15th, 2019
வன்முறைகளை கட்டுப்படுத்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படவிருப்பதாக விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கையுடன் கைகோர்க்க சீனா தயார் – சீனா உயர் அரசியல் ஆலோசகர்!

Wednesday, May 15th, 2019
சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர் வாங் யாங் பீஜிங்கில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பேச்சு நடத்தினார். சீன மக்கள் அரசியல் ஆலோசனை கலந்துரையாடல் தேசிய குழுவின்... [ மேலும் படிக்க ]

மீண்டும் சப்ரகமுவ பல்கலைக்கழகம் திறப்பு!

Wednesday, May 15th, 2019
நாட்டில் நிலவும் பாதுகாப்பு சூழல் காரணமாக மூடப்பட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழகம் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம்... [ மேலும் படிக்க ]

தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்தும் காரைநகர் கோட்டத்தில் பணியை தொடர்வதற்கு அனுமதி பெற்றுத்தந்த டக்ளஸ் எம்.பி.க்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்!

Wednesday, May 15th, 2019
தீவக கல்விப் பணிப்பாளரது பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்ட ஒருதொகுதி கல்வி அதிகாரிகள் நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்தும் தற்காலிகமாக காரைநகர் கோட்டக் கல்வி பணிமனையில் பணியை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண பாரம்பரிய விதைகள் பேராதனையில் – மாவட்ட செயலக விவசாயப்பிரிவு தெரிவிப்பு!

Wednesday, May 15th, 2019
யாழ். மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய மரக்கறி இனத்தின் விதைகள் பேராதனை ஆய்வு கூடத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன என்று மாவட்டச் செயலக விவசாயப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும்... [ மேலும் படிக்க ]

வலி. வடக்கு மக்களுக்கான விசேட அறிவித்தல் – மாவட்டச் செயலர்!

Wednesday, May 15th, 2019
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் குடியமர்ந்துள்ள மக்கள் மட்டுமே அந்தப் பகுதிக்குரிய பதிவுகளைப் பேண முடியும். அவ்வாறின்றி, வலி.வடக்கு மக்கள் வேறிடங்களில் வசிப்பார்களாயின்,... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டவரின் வதிவிட நுழைவிசைவுக்கு புலனாய்வு பிரிவின் அனுமதி அவசியம்!

Wednesday, May 15th, 2019
வெளிநாட்டவர் இலங்கையில் வதிவிட நுழைவிசைவுகளை பெற்றுக் கொள்வதற்கு, அரச புலனாய்வுச் சேவையின் அனுமதி அவசியம் என்ற நடைமுறை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வதிவிட... [ மேலும் படிக்க ]

கலை இலக்கியப் போட்டிகளுக்கு விண்ணப்பம் கோரல்!

Wednesday, May 15th, 2019
கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் நடத்தப்படும் பிரதேச, மாவட்ட, தேசிய கலை இலக்கியப் போட்டித் தொடர் 2019/2020 இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  போட்டியில் கலந்து கொள்ள விரும்பும்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் எம்.பி.யின் முயற்சியால் யாழ் மத்திய பேருந்து நிலைய மலசலகூட பிரச்சினைக்கு தீர்வு!

Tuesday, May 14th, 2019
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் காணப்படும் பொது மலசலகூட தொகுதியின் கழிவகற்றல் முறையாக மேற்கொள்ளாமையால் பொதுமக்கள் நாளாந்தம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்த... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 164. 1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி – சர்வதேச நாணய நிதியம்!

Tuesday, May 14th, 2019
இலங்கைக்கு 164.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் முன்வந்துள்ளது. இந்த தொகை இலங்கைக்கு வழங்கவுள்ள 5ஆவது கட்ட கடன் தொகையாக வங்கி அறிவித்துள்ளது. இலங்கை... [ மேலும் படிக்க ]