Monthly Archives: May 2019

நாடு திரும்பினர் ஜனாதிபதி !

Thursday, May 16th, 2019
சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இன்று (16ஆம் திகதி) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். ஆசிய நாகரிகங்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில்... [ மேலும் படிக்க ]

பரீட்சைகளை எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்யப்போவதில்லை – கல்வி அமைச்சு !

Thursday, May 16th, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நெருக்கடி காரணமாக பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் பாடசாலைகளின் இரண்டாம் தவணைப்... [ மேலும் படிக்க ]

மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும்!

Thursday, May 16th, 2019
நாளைய தினம் முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் சகல மதுபான கடைகளையும் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த உத்தரவினை மீறி செயற்படும் மதுபானகடை உரிமையாளர்களுக்கு எதிராக... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Thursday, May 16th, 2019
கடந்த வாரங்களாக சில மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு ஒழிப்பு விசேட துறை ரீதியான... [ மேலும் படிக்க ]

இரத்தினக்கற்களை அடையாளம் காண நவீன தொழில்நுட்பம்!

Thursday, May 16th, 2019
இரத்தினக்கற்கள் காணப்படும் இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவர்... [ மேலும் படிக்க ]

பொதுப் போக்குவரத்து சேவைப் பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி!

Thursday, May 16th, 2019
பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, போக்குவரத்து அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் திடீர் தீர்மானம்!

Thursday, May 16th, 2019
இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 1.5 பில்லியன் டொலர் கடனை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னரே கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்ட கடன் மேலும் ஒரு... [ மேலும் படிக்க ]

புரிந்துணர்வுடனும் அக்கறையுடனும் தொடர்ந்தும் உழைக்கவேண்டும் – வேலணையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, May 15th, 2019
நீண்டகாலமாக தீர்வுகாணப்படாதிருக்கும் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் நாம் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துவருகின்ற போதிலும் எமக்கு போதியளவு அரசியல் பலம்... [ மேலும் படிக்க ]

ஒருங்கிணைப்புக் குழு தலைமைப்பதவி விவகாரம் : ஈ.பி.டி.பியிடம் திண்டாடிய சரவணபவன் எம்.பி!

Wednesday, May 15th, 2019
ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைமைப் பதவியை வகிப்பதற்கான தகுதி நிலை தொடர்பில்  சங்கானை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகளின் இரண்டு விமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து – 04 பேர் உயிரிழப்பு!

Wednesday, May 15th, 2019
தென் கிழக்கு அலாஸ்காவில் சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த விமானங்கள் இரண்டு மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு விமானத்தில் 11 சுற்றுலா... [ மேலும் படிக்க ]