Monthly Archives: May 2019

பேரிடர் கால உதவிக்காக உருவாக்கப்பட்டது ரோபோ!

Monday, May 27th, 2019
ஹை க்யூ- ரியல் என்ற பெயரில் நாய் போன்று செயலாற்றக் கூடிய ரோபோ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தாலிய தொழில்நுட்பக் கழகத்தினால் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கைப் பேரிடர்... [ மேலும் படிக்க ]

பரீட்சையை நடாத்துமாறு கல்வியமைச்சு கோரிக்கை!

Monday, May 27th, 2019
அரச பாடசாலைகளில் எச்சந்தர்ப்பத்திலும் தவணை பரீட்சையை கைவிட வேண்டாம் என அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.ரத்நாயக்க பாடசாலை அதிபர்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும்... [ மேலும் படிக்க ]

வடக்கில் கடும் வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு!

Monday, May 27th, 2019
தற்போது நிலவும் கடுமையான வரட்சியினால் வடக்கு மாகாணத்தில் 3 இலட்சம் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக, இடர் முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 46... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு ஈ. பி. டி. பி. யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Saturday, May 25th, 2019
இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு இலங்கைத்தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்மையில் நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் உங்களை... [ மேலும் படிக்க ]

மக்களின் பணத்தை சூறையாடும் கூட்டமைப்பின் கம்மரெலிய தரகர் தர்சானந்த் – அதிர்ச்சியில் யாழ் மாநகர மக்கள்!

Saturday, May 25th, 2019
கம்பரெலிய திட்ட ஆரம்ப நிகழ்வுகளுக்கு எனக் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டாம் நிலை இடைத்தரகர்களாகச் செயற்படும் பிரதேச சபை மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் மக்களிடம் பணம்... [ மேலும் படிக்க ]

87 ஓட்டங்களினால் இலங்கை அணி தோல்வி!

Saturday, May 25th, 2019
தென்னாபிரிக்க அணியுடன் நேற்று இடம்பெற்ற பயிற்சி ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 87 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. இங்கிலாந்தின் கார்டிஃப்பில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில்... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலைக்குள் மோதல் – வெனிசுலாவில் 29 பேர் பலி!

Saturday, May 25th, 2019
வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் உள்ள அகாரிகுவா சிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சிறைச்சாலையில்... [ மேலும் படிக்க ]

பிரான்சில் குண்டுவெடிப்பு!

Saturday, May 25th, 2019
பிரான்ஸ் நாட்டின் லியோனில் நகர தெரு ஒன்றில் திருகுகள் மற்றும் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட 'பார்சல் வெடிகுண்டு' தாக்குதலில் குறைந்தபட்சம் 13 பேர் காயமடைந்திருப்பதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு!

Saturday, May 25th, 2019
சீனாவில் டீய்பான் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 29 பயணிகளுடன் சென்ற படகு திடீரென யாரும் எதிர்பாராத வகையில் கவிழ்ந்து... [ மேலும் படிக்க ]

சுற்றுச்சூழல் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு!

Saturday, May 25th, 2019
சுற்றாடல் வாரத்தை பிரகடனப்படுத்தி சுற்றாடல் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]